| எண் | வினா | விடை |
| 61. | ஷெர்ஷாவால் நிறுவப்பட்ட பேரரசு ___________ வம்சம் எனப்படும்? | சூர் |
| 62. | ஷெர்ஷா எவ்வாறு மரணமடைந்தார்? | வெடி விபத்து |
| 63. | ஷெர்ஷா யாருடைய போதனைகளை ஏற்க மறுத்தார்? | உலமாக்கள் |
| 64. | இரண்டாம் பானிப்பட் யுத்தம் யாருக்கிடையே நடைப்பெற்றது? | அக்பர்-ஹெமு |
| 65. | உலகிலேயே மிகப்பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஜும்மா மசூதியைக் கட்டியவர்? | ஷாஜகான் |
| 66. | அக்பர் தோற்றுவித்த மதம்? | தீன் – இலாஹி |
| 67. | “நீதிச் சங்கிலி மணி” என்ற முறையை அறிமுகப்படுத்திய முகலாய அரசர்? | ஜஹாங்கீர் |
| 68. | சூரியனில் உள்ள வாயு? | ஹைட்ரஜன் |
| 69. | இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் குஷான அரசை நிறுவியவர்? | முதலாம் காட்பிஸஸ் |
| 70. | நான்காவது பெளத்த மாநாட்டைக் கூட்டியவர்? | கனிஷ்கர் |
| 71. | அலகாபாத் கல்வெட்டைப் பொறித்தவர்? | அரிசேனர் |
| 72. | அஜந்தாவிலுள்ள பெளத்த குகைச் சிற்பங்களும், ஓவியங்களும் _______________ காலத்தவை? | குப்தர் |
| 73. | அசோகர் அரியணை ஏறிய ஆண்டு? | கி.மு.273 |
| 74. | முதலாம் சந்திரகுப்தர் ஆட்சி காலம்? | கி.பி.319-335 |
| 75. | மருத்துவ அறிஞர் சரகரும், கிரேக்கக் கட்டிட கலை வல்லுநர் எஜிலாஸும் ________________ அரசவையில் இடம் பெற்றனர்? | கனிஷ்கர் |
| 76. | _______________ பதவிக்கு வந்த ஆண்டினை முதன்மையாக வைத்து சக சகாப்தம் உருவாயிற்று? | கனிஷ்கர் |
| 77. | பெளத்த சமயக் கொள்கைகளைக் கூறும் மறைநூலுக்கு _______________ என்று பெயர்? | திரிபிடகம் |
| 78. | புத்தர் தனது முதல் போதனையை உத்திரபிரதேசத்தில் ___________________ எனும் இடத்தில் தொடங்கினார்? | சாரநாத் |
| 79. | லோத்தல் எனும் செம்புக் கற்காலத் துறைமுகம் காணப்படும் இடம்? | குஜராத் |
| 80. | மனித நாகரிகம் வளர்ச்சியின் அடுத்தபடி நிலையை ________________ எனலாம்? | புதிய கற்காலம் |
Wednesday, March 19, 2014
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - சமூக அறிவியல் வினா விடைகள் பகுதி 4
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment