| எண் | வினா | விடை |
| 361. | விடை வகைகள்? | 8 |
| 362. | யாப்பெருங்கலக் காரிகையின் ஆசிரியர்? | அமிர்த சாகரர் |
| 363. | நான்கு சீர்கள் கொண்ட அடி? | அளவடி |
| 364. | ஓர் அடியில் நான்கு சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது? | முற்று எதுகை |
| 365. | ஆசிரியப்பாவின் வேறு பெயர்? | அகவற்பா |
| 366. | செந்தமிழ் என்பது? | பண்புத் தொகை |
| 367. | மோர்க்குடம் என்பது? | இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை |
| 368. | வினை முற்றையோ, பெயர்ச் சொல்லையோ, வினைச் சொல்லையோ பயனிலையாகக் கொண்டு முடிவது? | முதல் வேற்றுமை |
| 369. | நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது என்னும் பொருளை உணர்த்தும் வேற்றுமை? | ஐந்தாம் வேற்றுமை |
| 370. | சொல்லின் செல்வர் எனப் பாராட்டப் பெற்றவர்? | ரா.பி.சேதுப்பிள்ளை |
| 371. | தொழிற்பெயர் _________ வகைப்படும்? | 3 |
| 372. | கவிப்பாவிற்குரிய ஓசை? | துள்ளல் |
| 373. | உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர்? | கவிமணி |
| 374. | உலா, பரணி, பிள்ளைத் தமிழ் ஆகிய மூன்று வகைச் சிற்றிலக்கியங்களையும் பாடியவர்? | ஒட்டக்கூத்தர் |
| 375. | அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதியவர்? | கண்ணதாசன் |
| 376. | தேவாரம் பாடிய மூவர்? | அப்பர், சம்பந்தர், சுந்தரர் |
| 377. | பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை தூர்ந்து வருதல் முயற்கொம்பே என முழங்கியவர்? | பாரதிதாசன் |
| 378. | குறிஞ்சி நிலத்திற்குரிய பெரும்பொழுது? | யாமம் |
| 379. | முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுது? | மாலை |
| 380. | மருதம் நிலத்திற்குரிய பெரும்பொழுது? | வைகறை |
Saturday, March 15, 2014
பொது அறிவு சிறப்பு பகுதி - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பகுதி 19
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment