| எண் | வினா | விடை |
| 181. | கள்ளைச் ”சொல் விளம்பி” என்று கூறுவது? | குழூஉக்குறி |
| 182. | ”கதவில்லை” - இத்தொடரில் அமைந்த புணர்ச்சி? | முற்றியலுகரப் புணர்ச்சி |
| 183. | இடையுகரம் இய்யாதலுக்கு எடுத்துக்காட்டு? | கரியன் |
| 184. | ஆதிநீடலுக்கு எடுத்துக்காட்டு? | பாசடை |
| 185. | அடியகரம் ஐயாதலுக்கு எடுத்துக்காட்டு? | பைந்தமிழ் |
| 186. | தன்னொற்றிரட்டலுக்கு எடுத்துக்காட்டு? | வெற்றிலை |
| 187. | இயற்சொல்லுக்கு எடுத்துக்காட்டு? | மரம் |
| 188. | திரிசொல்லுக்கு எடுத்துக்காட்டு? | மஞ்ஞை |
| 189. | திசைச்சொல்லுக்கு எடுத்துக்காட்டு? | பெற்றம் |
| 190. | வடசொல்லுக்கு எடுத்துக்காட்டு? | மதம் |
| 191. | ”நல்குரவு” - எதிர்ச்சொல் தருக? | வலிமை |
| 192. | ”கேளிர்” – எதிர்ச்சொல் தருக? | பகை |
| 193. | “மகிழ்ச்சி” எனும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழி எது? | ஓ |
| 194. | ”தே” எனும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய சொல் எது? | அருள் |
| 195. | ”வெகுளி” என்னும் தொழ்ற்பெயரின் வேர்ச்சொல் அறிக? | வெகுள் |
| 196. | முதனிலைத் திரிந்த தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு? | கேடு |
| 197. | ”எல்” எனும் சொல்லின் பொருள்? | கதிரவன் |
| 198. | “எள்” எனும் சொல்லின் பொருள்? | எண்ணை வித்து |
| 199. | ”சுளி” எனும் சொல்லின் பொருள்? | சினத்தல் |
| 200. | “சுழி” எனும் சொல்லின் பொருள்? | கடல் |
Saturday, March 15, 2014
பொது அறிவு சிறப்பு பகுதி - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பகுதி 10
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment