| எண் | வினா | விடை |
| 81. | மயொங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை? | 8 |
| 82. | ”காண்போம் படிப்போம்”-இப்பாடத் தலைப்பு தொடரில் அமைந்துள்ள இலக்கணம்? | முற்றெச்சம் |
| 83. | ”மானின் விடுதலை”-கதைப் பாடலின் ஆசிரியர்? | அழ. வள்ளியப்பா |
| 84. | ”மாற்றானுக்கு இடம் கொடேல்”-போன்ற முதுமொழிகள் மாணவர்களுக்கு உணர்த்துவது? | நன்னெறி |
| 85. | ”தென்னை மரத்தின் ஓலைகள் நிலவொளி மென்காற்றில் சலசலக்கும்”-இதில் உள்ள ”சலசலக்கும்” என்பது? | இரட்டைக்கிளவி |
| 86. | ”செந்தமிழ் நாடெனும் போதினிலே”-பாடலின் ஆசிரியர்? | பாரதியார் |
| 87. | ”புதியதோர் உலகம் செய்வோம்” எனப் பாடி முழங்கியவர்? | பாரதிதாசன் |
| 88. | ”தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு” எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்? | கவிமணி |
| 89. | ”மறவன்” எனும் சொல்லின் பொருள்? | வீரன் |
| 90. | ”கொன்றை வேந்தன்”-ஆசிரியர்? | அவ்வையார் |
| 91. | ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை எழுதியவர்? | திருவள்ளுவர் |
| 92. | தமிழைப் போன்று மிகப் பழமையான மொழிகளில் ஒன்று? | லத்தீன் |
| 93. | ”பிச்சி” என்னும் சொல்லின் பொருள்? | முல்லை |
| 94. | மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்? | பேகன் |
| 95. | இடைச்சங்கம் இருந்த இடம்? | கபாட புரம் |
| 96. | ”சித்திரப்பாவை”-ஆசிரியர்? | அகிலன் |
| 97. | ”திருவிளையாடற் புராணம்”-ஆசிரியர்? | பரஞ்சோதி முனிவர் |
| 98. | ”பெண்ணின் பெருமை”-ஆசிரியர்? | திரு.வி.க. |
| 99. | ”பாஞ்சாலி சபதம்” -ஆசிரியர்? | பாரதியார் |
| 100. | இந்திய விடுதலைக்குப் பின் தமிழ் நாட்டின் முதல் அமைச்சரவைக் கவிஞராக இருந்தவர்? | நாமக்கல் கவிஞர் |
Saturday, March 15, 2014
பொது அறிவு சிறப்பு பகுதி - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பகுதி 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment