| எண் | வினா | விடை |
| 121. | "திருக்குறள்”-இயற்றியவர்? | திருவள்ளுவர் |
| 122. | ”நறுந்தொகை”-இயற்றியவர்? | அதிவீரராம பாண்டியன் |
| 123. | காலையில் __________ நன்று? | படித்தல் |
| 124. | மாலையில் _____________ சிறந்த உடற்பயிற்சி? | விளையாடுதல் |
| 125. | தமிழன் மானத்தைப் பெரிதெனக் கருதி ____________ இழப்பான். | உயிர் |
| 126. | வெற்றி வேற்கையை இயற்றியவர் யார்? | அதிவீரராம பாண்டியன் |
| 127. | பிறரிடம் தமிழன் __________ வாங்கிட கூசிடுவான்? | தானம் |
| 128. | பொம்மைகளைக் கண்டு மயங்காத ____________ உண்டோ? | குழந்தைகள் |
| 129. | அறிவியல் பாடங்களைப் படித்தால் அறிவு _________? | வளரும் |
| 130. | வேளாண்மையில் ___________ முறைகளைப் புகித்திட வேண்டும்? | இயற்கை |
| 131. | தந்கத்தின் விலை _______ கொண்டிருக்கிறது? | ஏறி |
| 132. | சொற்கள் எத்தனை வகைப்படும்? | 4 |
| 133. | காலத்தைக் காட்டும் சொல்லுக்கு என்ன பெயர்? | வினைச் சொல் |
| 134. | காலம் எத்தனை வகைப்படும்? | 3 |
| 135. | ”இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்”-இது எந்த காலத்தைக் குறிக்கிறது? | இறந்த காலம் |
| 136. | ”மருமக்கள் வழிமான்மியம்” என்ற நூலை இயற்றியவர்? | கவிமணி தேசிக விநாயகம் |
| 137. | நன்செய்யும் ____________ நாட்டுக்கு அழகு? | புன்செய் |
| 138. | இரவு _______ பாராது உழைத்தால் முன்னேறலாம். | பகல் |
| 139. | மாணவர்களில் பலர் விளையாடச் சென்றனர். _______ விளையாடச் செல்லவில்லை. | சிலர் |
| 140. | செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது? | விழுப்புரம் |
Saturday, March 15, 2014
பொது அறிவு சிறப்பு பகுதி - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பகுதி 7
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment