Monday, October 6, 2014

தெரிந்து கொள்ளுங்கள்...

      திடீரென வங்கியில் தீப்பிடித்தோ, கொள்ளை நடந்தோ  உங்கள் லாக்கரில் உள்ள பணம், நகை பரிபோனால் இழப்பீடு   எதுவும்  பெறமுடியாது.

@        இந்த விதிமுறை நம்மில் பலருக்குத் தெரியாது. அதனால், லாக்கரில் ரொக்கம் வைப்பதைவிட, சேமிப்புக்கணக்கில் வைப்பதுதான் சிறந்தது.வங்கியில் கொள்ளை நடந்தாலும் உங்கள் கணக்கில் பணம் பத்திரமாக இருக்கும்.

@        அதே போல ,லாக்கரில் நகையை வைப்பதைவிட அதை அடமானம் வைத்து நகை கடன் பெறலாம்.

@        உதாரணமாக,10 சவரன் நகைக்கு 25,000 ரூபாய் நகை கடன் பெறலாம்.அடுத்த நாளே 24,000 ரூபாயை திருப்பி செலுத்தி விடவேண்டும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 12% என்று வைத்து கொண்டாலும் 25,000க்கு ஒரு நாளைக்கு 8.25 செலுத்துகிரீகள். மீதத்தொகையான 1000 ரூபாய்க்கு மாதமொன்றுக்கு 10 ரூபாய்தான் வட்டி.

@        நகை தேவைபடும்போது கணக்கை முடித்து கொள்ளலாம்.

@        இது நகை பாதுகாப்பு. வங்கியில் கொள்ளை நடந்தாலும்,

@        தீ பிடித்தாலும் உங்கள் நகைக்கு வங்கி கண்டிபாக பொறுப்பேற்கும்...


No comments:

Post a Comment