Sunday, July 14, 2013

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் 15


ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938
திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18
அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு
திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்
முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் - வேலன்
ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்
திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.
கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை
இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்
வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்
வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6
வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை
சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்
நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்
வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சிஒரு நாட்டியம் நடப்பது போல
காராளர் என்பவர் - உழவர்
ஆழி என்பதன் பொருள்மோதிரம்
வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்
கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்
தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்
யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்
விளையாட்டின் விழியாக கிடைப்பது - பட்டறிவு
விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுவது
பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு - .பிச்சைமூர்த்தி
மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் 14



*   தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்
*  
தமிழ் வரலாற்று நாவலின் தந்தைககல்கி
*  
தமிழ் நாடகத் தந்தைபம்மல் சம்பந்த முதலியார்
*  
தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
*  
தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.
சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்
அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்
சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்
கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்
மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி
மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது -மதிரை
மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்

கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது - மதுரை
மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்
திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் - மதுரை
தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை
தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்
திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் - குமரகுருபரர்
குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்
குமரகுருபரர் வாழ்ந்த  காலம் - கி.பி.16
நான்மணி மாலை என்பது - சிற்றிலக்கியம்
மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்
வாணிதாசன் சொந்த ஊர் - வில்லியனூர்
வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசாமி
தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் - ராமாமிர்தம் அம்மையார்