Sunday, July 14, 2013

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் 11


*   கலம்பகத்தின் உறுப்புகள் - கலம் -12, பகம் - 6, மொத்தம் = 18
*  
சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை - 96 வகை
*  
ஐந்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.
மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் - ஊக்கமுடைமை.
*  
நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் - 19.10.1988.
*
அகத்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
புறந்திணை  - வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்
கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் - பாரதிதாசன்
வைக்கம் வீரர் -பெரியார்
யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார்.
ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் - கால்டுவெல்
புலி தங்கிச் சென்ற குகை போன்றது - வீரத் தாயின் வயிறு
நீர் வழிப் படூம் புணை போல் - ஊழ்வழிச் செல்லும் உயிர்
கதிரவனைக் கண்ட தாமரை போல - மகிழ்ச்சி
தணலிலிட்ட மெழுகு போல  - கரைதல்
உடுக்கை இழந்தவன் கைபோல - இடுக்கண் களைபவர்

No comments:

Post a Comment