Sunday, July 14, 2013

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் 2


*  மூவேந்தர்களின் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர் -  பாண்டியர்

*  
தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது - அகத்திணை, புறத்திணை.

*  
தொல்காப்பியம் -  முழுமையாகக் கிடைத்த எழுத்து சொல்பொருள் நூல்.

*  
தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது -  அகப்பொருள்.

*  
பூதத்தாழ்வார் பிறந்த இடம் - காஞ்சிபுரம்

*  
நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் -  திருப்புளி ஆழ்வார்.

*  
சுந்தரர் பிறந்த ஊர் - திருமுனைப்பாடி

*  
சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்

*  "
வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக" என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் - பொய்கையாழ்வார்.

*  
தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் - நம்மாழ்வார்

*  
புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை

*  
மூன்று சீர்களாய் அமைவது - நேரிசை ஆசிரியப்பா

*  
ஈற்றயலடி முச்சீராய் வருவது - நேரிசை ஆசிரியப்பா

*  
மூன்று சீர்களாய் அமைவது - நெடிலடி

*  
சார்பெழுத்துக்களின் வகைகள் - ஐந்து

*  
தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் - தேவநேயப் பாவாணர்

No comments:

Post a Comment