Monday, December 29, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 54

1551. காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்
A) ஹர்ஷர் காலம் B) அசோகர் காலம் C) கனிஷ்கர் காலம் D) சந்திரகுப்த மவுரியர் காலம்
1552. பின்வரும் கருத்து யாருடையது? “சிந்து சமவெளி மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள்”
A) D.D. கவுசாம்பி B) R.D. பானர்ஜி C) சர் ஜான் மார்ஷல் D) சர் மார்டிமர் வீலர்
1553. தமிழில் முதல் பேசும் படத்தைத் தயாரித்தவர்
A) வின்சென்ட் சாமிக்கண்ணு B) எஸ்.எஸ்.வாசன் C) ஆர். நடராஜ முதலியார் D) தாதா சாஹேப் பால்கே
1554. தமிழ்நாட்டின் மாநிலப் பறவை எது?
A) மயில் B) மரகதப் புறா C) குயில் D) சிட்டுக்குருவி
1555. நமது தேசியப் பாரம்பரிய விலங்கு எது ?
A) புலி B) பசு C) யானை D) சிங்கம்
1556. தமிழ் நாட்டின் முதல் வண்ணத் திரைப்படம்
A)அடிமைப் பெண் B) ராஜராஜ சோழன் C) தில்லானா மோகனாம்பாள் D) அலிபாபாவும் 40 திருடர்களும்
1557. தமிழின் முதல் ‘சினிமாஸ்கோப்’ திரைப்படம்
A) ராஜராஜ சோழன் B) சிவந்த மண் C) விஸ்வரூபம் D) நாடோடிமன்னன்
1558. ‘சுயமரியாதைச் சமதர்மத் திட்டத்தை’ உருவாக்கிய தலைவர்
A) ப. ஜீவானந்தம் B) தந்தை பெரியார் C) ம. சிங்காரவேலர் D) அறிஞர் அண்ணா
1559. தமிழகத்தில் மகாமகம் நடைபெறும் இடம் எது?
A) திருக்கடையூர் B) மதுரை C) கும்பகோணம் D) பூம்புகார்
1560. சுயமரியாதைத் திருமணங்கட்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியது
A) எம்.ஜி.ஆர் அரசு B) கலைஞர் அரசு C) அண்ணா அரசு D) காங்கிரஸ் அரசு
1561. தமிழகத்தில் திருவள்ளுவர் ஆண்டு முறை எந்த ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது ?
A) 1974 B) 1971 C) 1981 D) 1975
1562. வடக்கு எல்லைப் போராட்டத்தை வழி நடத்திய தலைவர்
A) ராஜாஜி B) சர். தியாகராயர் C) பனகல் அரசர் D) ம.பொ. சிவஞானம்
1563. இனவாரி இட ஒதுக்கீட்டு அரசாணை (கம்யூனல் ஜி.ஓ.) பிறப்பிக்கப்பட்ட ஆண்டு
A)1931 B) 1911 C) 1921 D) 1919
1564. சங்க கால அரசர்களில் ‘ஏழிசை வல்லவன்’ என்று போற்றப்பட்டவன்
A) பாண்டியன் நெடுஞ்செழியன் B) கரிகாலன் C) கோச்செங்கணன் D) சேரன் செங்குட்டுவன்
1565. சங்க காலத்தில் புனித மரமாக எந்த மரம் கருதப்பட்டது ?
A) நாகலிங்கம் B) அரச மரம் C) ஆல மரம் D) வேம்பு
1566. பின்வரும் இணைகளில் தவறாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க.
A) தமிழரசுக் கழகம் - ம.பொ. சிவஞானம் B) தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி - எஸ்.எஸ். இராமசாமி
C) காமன் வீல் கட்சி - அன்னிபெசன்ட் D) தமிழ் தேசியக் கட்சி - ஈ.வெ.கே. சம்பத்
1567. பின்வரும் சிவபெருமானின் ஆடல் சபைகளை சரியாகப் பொருத்தவும்.
பட்டியல்-1 பட்டியல்-2
a) கனக சபை 1. மதுரை மீனாட்சி ஆலயம்
b) ராஜ சபை 2. திருக்குற்றாலம்
c) சித்திர சபை 3. திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம்
d) தாமிர சபை 4. திருவாலங்காடு
e) ரத்தின சபை 5. சிதம்பரம் நடராசர் ஆலயம்
குறியீடு:
a b c d e
A) 4 1 5 3 2
B) 4 1 5 2 3
C) 1 2 3 5 4
D) 1 2 3 4 5
1568. தமிழகத்தில் முதன் முதலில் சத்துணவுத் திட்டம் எங்கு தொடங்கப்பட்டது ?
A) எட்டையபுரம் B) விருதுப்பட்டி C) வத்தலகுண்டு D) ஈரோடு
1569. தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு நாள் எப்போது கொண்டாடப்பட்டது ?
A) 1965, ஜனவரி 26 B) 1950, ஜுலை 18 C) 1968, ஜனவரி 23 D) 1950, மே 10
1570. தமிழகத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் எங்கு அமைந்துள்ளது ?
A) திருத்தணி B) திருச்செங்கோடு C) திருவாலங்காடு D) திருச்செந்தூர்
1571. நடுகல் வழிபாடு எப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன?
A) நாட்டுப்புறப் பாடல் B) பக்திப் பாடல்கள் C) நீதிப் பாடல்கள் D) சித்தர் பாடல்கள்
விடைகள்
1551. D
1552. B
1553. C
1554. B
1555. C
1556. D
1557. A
1558. B
1559. C
1560. C
1561. A
1562. D
1563. C
1564. B
1565. D
1566. C
1567. B
1568. A
1569. D
1570. B
1571. A

Tuesday, December 23, 2014

இந்தியாவின் முதல் பெண்மணிகள் பற்றிய தகவல்கள் சில ..... !

★ இந்தியாவின் முதல் பெண் பிரதமர் ·• இந்திரா காந்தி (அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி ·• பிரதீபா பாடேல்.(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் ·• சுசேதா கிருபளானி(அவர்கள்) (உத்திரபிரதேசம்).
★ இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் ·• சரோஜினி நாயுடு(அவர்கள்) (உத்திரபிரதேசம்).
★ இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி ·• பாத்திமா பீவி. (அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் மாநில தலைமை செயலாளர் ·• லட்சுமி பிரானேஷ். (அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர் ·• விஜயலட்சுமி பண்டிட் (அவர்கள்) (ரஷ்யா 1947-49).
★ இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சர் ·• ராஜ்குமாரி அம்ரித்கௌர்(அவர்கள்) (சுகாதாரத்துறை 1957 வரை).
★ இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் ·• கார்நிலியா சொராப்ஜி (அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ·• ஆனந்தபாய்
ஜோஷி(அவர்கள்) (அமெரிக்காவில் பட்டம் பெற்றார்).
★ இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் ·• லலிதா (அவர்கள்) (சிவில்
1950).
★ இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ·• அன்னா
ஜார்ஜ் மல்கோத்ரா (அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ·• கிரண்பேடி. (அவர்கள்)
★ உப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் ·• திருமதி ருக்மணி லெட்சுமிபதி(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் ·• செல்வி பச்சேந்திரிபால்(அவர்கள்)
★ இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் ·• திருமதி அன்னிபெசன்ட் அம்மையார்(அவர்கள்)
★ இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி ·• திருமதி கேப்டன் லெட்சுமி ஷேகல்(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - ‘சமுக சேவகி’ ·• அருந்ததி ராய்(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் நீதிபதி ·• அன்னா சாண்டி. (அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கையாளர் ·•
சுவர்ணகுமாரி தேவி(அவர்கள்) (ராம்பூதோதானி பத்திரிக்கை).
★ இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் ·• திருமதி கர்ணம் மல்லேஸ்வரி (அவர்கள்) (ஆந்திரா)
★ இந்தியாவின் முதல் பெண் விமானி ·• திருமதி சுஷ்மா (அவர்கள்) (ஆந்திரா)
★ இந்தியாவின் முதல் பெண் அதிக நேரம் விமானம் ஒட்டி சாதனை செய்தவர் ·• திருமதி துர்பா பானர்ஜி (அவர்கள்) (18,500 மணி நேரம்) உலகின் முதல் பெண் விமானியும் இவர் தான்.
★ இந்தியாவின் முதல் பெண் மேயர் ·• தாரா செரியன். (அவர்கள்) (சென்னை )
★ இந்தியாவின் முதல் பெண் துணை வேந்தர் ·• ஹன்சா
மேத்தா (அவர்கள்) (பரோடா பல்கலைகழகம்).
★ பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் ·• திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி(அவர்கள்)
★ இந்தியாவில் முதலில் லட்சம் ருபாய் பெற்ற பெண்மணி ·• திருமதி கே.பி. சுந்தராம்பாள்(அவர்கள்)
★ ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை ·• செல்வி ஆர்த்தி சாஹா(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற பெண் தலமை நீதிபதி ·• திருமதி லீலா சேத்(அவர்கள்)
★ இந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி ·• திருமதி பீம்லா தேவி(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ·• வசந்த
குமாரி (தமிழ்நாடு). (அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் விண்வெளிப் பெண்மணி ·•
கல்பனா சாவ்லா. (அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர் ·•
சுரோகா யாதவ். (அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. (DGP) ·•
கஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா. (அவர்கள்)
★ இந்தியாவின் முதல்
பெண் ராணுவ கமாண்டன்ட் ·• புனிதா அரோரா.(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் ஏர்ஃசிப் மார்ஷல் ·• பத்மாவதி பந்தோபாத்யாயா (அவர்கள்)
★ முதல் பெண் சபாநாயக்கர் ·• மீராகுமாரி (அவர்கள்)
★ சட்டம் இயற்றிய முதல் பெண் ·• முத்துலட்சுமி ரெட்டி (அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் செஸ் க்ராண்ட் மாஸ்டர் ·• செல்வி விஜயலெட்சுமி (அவர்கள்) (சென்னை)
★ இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு ·• திருமதி மரகதவள்ளி டேவிட்(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் ஞானபீடம் விருது பெற்றவர் ·• திருமதி ஆஷா புர்னாதேவி(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி ·• செல்வி ரஸியா பேகம்(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் ·• திருமதி அனிஸா மிர்சா (அவர்கள்) (ஆமதாபாத்-குஜராத்)
★ இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி ·• திருமதி உஜ்வாலா பாட்டீல்(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் ·• செல்வி காதம்பினி கங்குலி(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் ·• திருமதி கன்வால் வர்மா(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் கிரிகட் நட்வர் ·• திருமதி அஞ்சலி ராஜகோபால் (அவர்கள்) (தமிழ் நாடு)
★ இந்தியாவின் முதல் ஆட்டே ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண் ·• திருமதி ஷீலாடோவர்(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் ·• திருமதி ஹோமய் வ்யாரவல்லா(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் சிற்பி ·• திருமதி மணி நாராயணி(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் ·• திருமதி ரஜினி பண்டிட்(அவர்கள்)
★ ஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் அரசி ·• திருமதி ராணி வேலு நாச்சியார் (அவர்கள்) (மதுரை கோச்சடைப் போர்)
★ இந்தியாவின் திட்டக்கமிஷனின் முதல் பெண் உறுப்பினர், பத்மவிபூசன் விருது பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான் ·• திருமதி துர்க்கா பாய் தேஷ்முக்(அவர்கள்)
★ இந்தியாவின் முதல் பெண் மேயர் (டெல்லி) ·• திருமதி அருணா ஆசஃப் அலி.(அவர்கள்)

Monday, December 22, 2014

தலைமை பொறுப்பில் உள்ளவர்கள்: டிசம்பர் 2014

1. 13 ஆவது இந்திய குடியரசு தலைவர்: பிரணாப் முகர்ஜி, (மேற்கு வங்காளம்)
2. 14 ஆவது இந்திய துணை குடியரசு தலைவர் மற்றும் மாநிலங்களவையின் தலைவர் துணைத் தலைவர்: முகம்மது அமீத் அன்சாரி (மேற்கு வங்கம்)
3. 42 ஆவது இந்திய தலைமை நீதிபதி: எச் எல் தத்து (கர்நாடகம்)
4. 15 வது இந்திய பிரதமர்: நரேந்திர மோடி (வாரணாசியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்)
5. 16 வது மக்களவை சபாநாயகர்: சுமித்ரா மகாஜன் (இந்தூர்)
6. 16 வது மக்களவை துணை சபாநாயகர்: மு. தம்பிதுரை (தமிழ்நாடு)
7. மாநிலங்களவை துணைத் தலைவர்: பி ஜே குரியன்
8. மாநிலங்களவை தலைவர்: அருண் ஜேட்லி
9. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்: குலாம் நபி ஆசாத்
10. மக்களவை பொது செயலாளர்: அனூப் மிஸ்ரா
11. மாநிலங்களவை பொதுச் செயலர்: ஷம்ஷர் கே.ஷெரீஃப்
12. மக்களவை ஆலோசனைக்குழுவின் தலைவர்: எல் கே அத்வானி
13. 26 ஆவது இந்திய இராணுவ தளபதி: தல்பீர் சிங்
14. 22 ஆவது இந்திய கடற்படை தளபதி: அட்மிரல் ராபின் கே. தோவன்
15. 24 ஆவது இந்திய விமானப்படை தளபதி: எயார் சீவ் மார்ஷல் அரூப் ரஹா
16. ஒருங்கிணைந்த பாதுகாப்புத்துறையின் தலைவர் (Chief of Integrated Defense Staff ): ஏர் மார்ஷல் பி பி ரெட்டி
17. எல்லைப் பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல்: டி கே பதக்
18. மத்திய ரிசர்வ் போலீஸ் படை டைரக்டர் ஜெனரல் (சிஆர்பிஎஃப்): பிரகாஷ் மிஸ்ரா
19. மத்திய தொழிலக பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல்: அரவிந்த் ராஜன்
20. இராணுவ புலனாய்வுத் துறையின் இயக்குனர் ஜெனரல்: லெப்டினென்ட் ஜெனரல் கிருஷ்ணா
21. மத்திய புலனாய்வு துறையின் இயக்குனர் (சி.பி.ஐ.): அனில் குமார் சின்ஹா
22. உளவுத் துறையின் இயக்குனர் (IB): தினேஷ்வர் சர்மா
23. தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குனர்: சரத் குமார்
24. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சி.வி.சி): ராஜீவ்
25. ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங் இன் தலைவர்: ராஜிந்தர் கன்னா
26. தேசிய பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல்: ஜே என் சவுத்ரி
27. இந்திய - திபெத்திய எல்லைக் காவல்துறை தலைவர் (ITBP): சுபாஷ் கோஸ்வாமி
28. இந்திய கடலோரக் காவல் படை இயக்குனர் ஜெனரல்: A. G. Tapliyal
29. மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் (CISF) இயக்குனர்: அரவிந்த் ரஞ்சன்
30. பிரதமர் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் (PMEAC) தலைவர்: C. ரங்கராஜன்
31. தேசிய பாதுகாப்பு ஆலோசகர்: அஜித் குமார் தோவல்
32. அமைச்சரவை செயலாளர்: அஜித் சேத் IAS
33. இந்திய சொலிசிட்டர் ஜெனரல்: ரஞ்சித் குமார்
34. இந்திய அட்டர்னி ஜெனரல்: முகுல் ரோஹட்கி
35. இந்தியாவின் சிஏஜி (கம்ப்ட்ரோலர்'ஸ் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்): சஷி காந்த் சர்மா
36. பொது கணக்குக் குழுவின் (Public Accounts Committee) தலைவர்: கே.வீ. தாமஸ்
37. ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி: அசோக் குமார் முகர்ஜி
38. பிரதமரின் முதன்மை செயலர்: நிருபேந்திர மிஷ்ரா
39. பிரதமரின் தனிச் செயலாளர்: சஞ்சீவ் குமார் சிங்கள
40. இந்தியாவின் உள்துறை செயலாளர்: அனில் கோஸ்வாமி
41. இந்தியாவின் வெளியுறவு செயலாளர்: சுஜாதா சிங்
42. இந்தியாவின் நிதி செயலாளர்: ராஜீவ் மேஹ்ரிஷி
43. இந்தியாவின் வர்த்தக செயலாளர்: ராஜீவ் கெர்

தமிழகத்தின் முதன்மைகள்.......

முதல் குடியரசுத் தலைவர் : டாக்டர். எஸ் ராதாகிருஷ்ணன்
முதல் பெண் நீதிபதி : பத்மினி ஜேசுதுரை
முதல் பெண் மருத்துவர் : டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி
முதல் பெண் ஆளுனர் : பாத்திமா பீவி
முதல் பெண் முதலமைச்சர் : ஜானகி ராமச்சந்திரன்
முதல் பெண் தலைமை செயலர் : லட்சுமி பிராணேஷ்
முதல் பெண் கமாண்டோ : காளியம்மாள்
முதல் நாளிதழ் : மதராஸ் மெயில் (1873)
முதல் தமிழ் நாளிதழ் : சுதேசமித்திரன் (1829)
முதல் வானொலி நிலையம் : சென்னை (1930)
முதல் இருப்புப்பாதை : ராயபுரம் - வாலாஜா-(1856)
முதல் வணிக வங்கி : மதராஸ் வங்கி (1831)
முதல் மாநகராட்சி : சென்னை (29-9-1688)
காங்கிரஸ் கட்சியில் தலைவராகப்பதவி வகித்த முதல் தமிழர் : விஜயராகவாச்சாரியார்
சுதந்திரத்திற்குப் பின் காங்கிரஸில்தலைவராக இருந்த முதல் தமிழர் : காமராஜர்.
தமிழகத்தின் முதல் முதலமைச்சர் : அ.சுப்பராயலு ரெட்டியார்
சென்னை மாநகரத்தின் முதல் மேயர் : சர். ராஜா முத்தையா செட்டியார்
சென்னை மாநகரத்தின் முதல்துணை மேயர் : எம்.பக்தவத்சலம்
சென்னை மாநகரத்தின் முதல் பெண் மேயர் : அகல்யா சந்தானம்
சென்னை மாநகரத்தின் முதல் தலைவர் : சர். பி.டி. தியாகராஜர்
உலக சாம்பியனான முதல் தமிழகச் செஸ் வீராங்கனை : ஆர்த்தி ராமசாமி
நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் : சர். சி. வி ராமன்
தமிழகத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் : வசந்தகுமாரி
*****
தமிழகம் முதலிடம்
அரிசி உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம்.
கரும்பு உற்பத்தியில் உலகிலேயே முதலிடம்.
இந்தியாவில் அரசுப் பேருந்துகள் எண்ணிக்கையில் முதலிடம்.
அணு மின்னாற்றல் உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம்
ரயில் பெட்டிகள் உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம்பழுப்பு நிலக்கரி உற்பத்தியில் முதலிடம்
மகளிருக்கான உயிரியல் தொழில்நுட்பப் பூங்காவை இந்தியாவில் அமைத்த முதல் மாநிலம்
கணினிக் கல்வியைப் பள்ளிகளில், கல்லூரிகளில் கொண்டுவந்ததில் இந்தியாவிலேயே முதலிடம்.
மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம்
*****
தமிழகத்தின் சிறப்புகள்
உலகத்தின் 2வது நீளமான கடற்கரை : மெரீனா (13 கி.மி)
தமிழகத்தின் நுழைவாயில் : தூத்துக்குடி
தமிழகத்தின் மான்செஸ்டர் : கோயம்பத்தூர்
மிக உயரமான கொடிமரம் : செயின்ட் ஜார்ஜ் கோட்டை(உயரம் 150 அடி)
மிகப்பழமையான அணை : கல்லணை
மிகப்பெரிய அணை : மேட்டூர் அணை
அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம் : கன்னியாகுமரி (88.11%)
அதிக மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம் : சென்னை
குறைந்த மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம் : சிவகங்கை
மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் : கோவை
குறைந்த மக்கள் தொகையுள்ள மாவட்டம் : பெரம்பலூர்
மிக உயரமான கோபுரம் : திருவில்லிபுத்தூர்
மிகப்பெரிய தேர் : திருவாரூர் தேர்
தமிழ்நாட்டின் ஹாலந்து : திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
கோயில் நகரம் : மதுரை
பெயர் மாற்றம்:
சென்னை மாநிலம், தமிழ்நாடு என்று 18-7-1967 சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின்படி மாற்றப்பட்டது

Saturday, December 20, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 53

1523. ‘சிலம்பு’ என்பது 
A) ஒரு காப்பியம் B) பெண்களின் கால்நகை C) ஆட்டக்கருவி D) தற்காப்பு ஆயுதம்
1524. தமிழகத்தில் மாங்கனி திருவிழா எங்கு நடைபெறுகிறது? 
A) சேலம் B) தஞ்சாவூர் C) திருநெல்வேலி D) காரைக்கால்
1525. இராம நாடகக் கீர்த்தனையை இயற்றியவர் 
A) சுப்பிரமணிய பாரதியார் B) சீர்காழி அருணாசலக் கவிராயர் C) கோபாலகிருட்டிண பாரதி D) சோமசுந்தர பாரதியார்
1526. செப்புத் திருமேனிகளின் பொற்காலம் 
A) பாண்டியர் காலம் B) பல்லவர் காலம் C) சோழர்கள் காலம் D) சேரர் காலம்
1527. ‘திருச்சிற்றம்பலம்’ அமைந்திருக்கும் தலம் 
A) திருக்குற்றாலம் B) திருவாரூர் C) தில்லை D) திருவரங்கம்
1528. சித்திர மாடத்துத் துஞ்சிய பாண்டிய மன்னன் :
 A) மாறவர்மன் சுந்தர பாண்டியன் B) நெடுஞ்செழியன் C) குலசேகர பாண்டியன் D) மாறன் வழுதி
1529. ‘தமிழ் நாடகத் தந்தை’ எனும் சிறப்புக்குரிய நாடகாசிரியர் : 
A) சங்கரதாஸ் சுவாமிகள் B) பம்மல் சம்பந்த முதலியார் C) அறிஞர் அண்ணா D) மறைமலை அடிகள் 
1530. ‘காபாலிகர், காளாமுகர், பாசுபதர், பைரவர்’ - இவர்கள் பின்வரும் சமயம் சார்ந்த உட்பிரிவினராவர் 
A) சமணம் B) வைணவம் C) சைவம் D) பவுத்தம்
1531. பன்னிரண்டாம் திருமுறையில் இடம் பெறும் சிவனடியார்கள் 
A) பன்னிருவர் B) பதினெண் சித்தர்கள் C) அறுபத்து மூவர் D) எவருமில்லை
1532. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களின் தொகுப்பாளர்
 A) மெய்கண்டார் B) நம்பியாண்டார் நம்பி C) நாதமுனி D) இவர்களில் எவருமில்லை
1533. தமிழகத்தில் இந்திர விழா நடைபெறும் இடம் எது? 
A) நாகப்பட்டினம் B) தில்லையாடி C) பூம்புகார் D) தரங்கம்பாடி 
1534. பாரதம் பாடிய மூவர் 
A) வில்லிபுத்தூரார், பெருந்தேவனார், நல்லாப்பிள்ளை B) பாரதியார், வில்லிபுத்தூரார், வியாசர் C) வில்லிபுத்தூரார், கபிலர், இளங்கோ D) பெருந்தேவனார், இளந்தேவனார், நல்லாப்பிள்ளை
1535. திராவிடச் சங்கத்தை நிறுவியவர் 
A) ஜி.யூ.போப் B) கால்ட்வெல் C) வச்சிரநந்தி D)பத்திரபாகு
1536. நாலடியார் நூலில் இடம் பெறும் வெண்பாக்கள் 
A) நாலாயிரம் B) நாற்பது C) நானூறு D) எதுவுமில்லை
1537. ‘சிதார்’ இசைக் கருவியின் அடிப்படை இசைக் கருவிகள் 
A) இந்திய வீணையும், இரானியத் தம்புராவும் B) வயலின், வீணை C) குழல், ஷெனாய் D) இவை எதுவுமில்லை 
1538. மதுரையில் அமைந்துள்ள ‘திருமலை நாயக்கர் மகால்’ பின்வரும் எவ்விரண்டு கட்டிடக் கலையின் சங்கமமாகத் திகழ்கிறது? 
A) திராவிடக் கலை மற்றும் இஸ்லாமியக் கலை B) திராவிடக் கலை மற்றும் கிரேக்கக் கலை C) திராவிடக் கலை மற்றும் நகரா கட்டிடக் கலை D) திராவிடக் கலை மற்றும் ரோமானியக் கலை
1539. புதுக்கோட்டை மாவட்டத்தில் எழுப்பப்பட்டுள்ள மனோர என்ற கோட்டை பின்வரும் எந்த ஆட்சியர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது? 
A) சேதுபதிகள் B) தொண்டைமான்கள் C) மராத்தியர்கள் D) நாயக்கர்கள்
1540. தஞ்சையில் உள்ள புகழ்பெற்ற சரஸ்வதி மகால் பின்வரும் எந்த மராத்தியர் ஆட்சியில் கட்டப்பட்டது? 
A) முதலாம் சரபோஜி B) இரண்டாம் சரபோஜி C) முதலாம் துக்காஜி D) வெங்கோஜி 
1541. கலாஷேத்ரா அமைப்பை 1936-ல் நிறுவியவர் யார்? 
A) ருக்மணிதேவி அருண்டேல் B) எம்.எஸ். சுப்புலெட்சுமி C) முத்துலெட்சுமி ரெட்டி D) தர்மாம்பாள் 
1542. தஞ்சையில் உள்ள உலக புகழ்பெற்ற பெருவுடையார் கோயில் எந்த ஆண்டு யுனெஸ்கோ பாரம்பரிய சின்னப் பட்டியலில் சேர்க்கப்பட்டது? 
A) 1980 B) 1985 C) 1986 D) 1987
1543. பின்வரும் இலக்கியங்களுள் முத்தமிழ் இலக்கியம் என்று அழைக்கப்படுவது எது? A) கம்பராமாயணம் B) பெரியபுராணம் C) மணிமேகலை D) சிலப்பதிகாரம்
1544. பின்வரும் வாய்மொழி இலக்கியங்களில் முதன்மையானது எது? 
A) தாலாட்டு B) ஒப்பாரி C) விடுகதை D) பழமொழி 
1545. புகழ்பெற்ற வைணவ ஆச்சாரியாரான ராமானுஜர் பிறந்த இடம் எது? 
A) திருவல்லிபுத்தூர் B) திருபெரும்புதூர் C) திருச்சிராப்பள்ளி D) திருவாரூர் 1546. பின்வரும் சைவ குறவர்களில் தேவாரத் தொகுப்பில் இடம் பெறாதவர் யார்? 
A) திருநாவுக்கரசர் B) திருஞானசம்பந்தர் C) சுந்தரமூர்த்தி நாயனார் D) மாணிக்கவாசகர்
1547. சோழர்கள் காலத்தில் ‘தலைகோல்’ பட்டம் பின்வரும் எந்தத் துறைக்கு வழங்கப்பட்டது? 
A) நாட்டியம் B) இசை C) ஓவியம் D) வானவியல் 
1548.‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று பாடியவர் 
A) பூங்குன்றனார் B) பொன்முடியார் C) பெருங்கடுங்கோ D) அரிசில்கிழார் 

1549. ‘விஷ்வக் கர்மேயம்’ எனும் நூல் 
A) விபுலானந்தர் B) குடந்தை ப. சுந்தரேசனார் C) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் D) வெள்ளைவாரணனார்
1550. ‘கருணாமிர்த சாகரம்’ என்ற இசை நூலின் ஆசிரியர்
A) விபுலானந்தர் B) குடந்தை ப. சுந்தரேசனார் C) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் D) வெள்ளைவாரணனார்
விடைகள்
1523. B 1524. D 1525. B 1526. C 1527. C 1528. D 1529. B 1530. C 1531. C 1532. C 1533. C 1534. A 1535. C 1536. C 1537. A 1538. A 1539. C 1540. B 1541. A 1542. D 1543. D 1544. A 1545. B 1546. D 1547. A 1548. A 1549. A 1550. C

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 52

1507. ஸ்ரீரங்கத்தில் பணியாற்றிய இராமானு ஜருடன் பூசலில் ஈடுபட்டவர் 
A) இராஜராஜன் B) முதலாம் இராஜேந்திர சோழன் C) ஆதி ராஜேந்திரன் D) குலோத்துங்கன்
1508. வலங்கை (வலதுகை) மற்றும் இடங்கை (இடது கை) ஆகியன தென்னிந்திய சமூகத்தில் முதன் முதலில் அறிவிக்கப்பட்டது 
A) பாண்டியர் காலம் B) பல்லவர் காலம் C) சோழர் காலம் D) நாயக்கர் காலம்
1509. பின்வருவனவற்றுள் புகழ்வாய்ந்த மணிகிராமம் என்பது 
A) பொற்கொல்லர்களின் பகுதி B) பவுத்த முனிவர்கள் வசித்த பகுதி C) வர்த்தகர்களின் சங்கம் D) சோழர் அரசு பகுதியில் பிராமணர் களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட பகுதி
1510. நமது தமிழகத்தின் ‘விருந்தோம்பல்’ என்ற சொல்லுக்கு பொருள் யாது? 
A) புதுமை B) பழமை C) தோழமை D) வாய்மை
1511. கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறப்பாடல் வரி பின்வரும் எந்த பன்னாட்டு அவையின் நுழைவு வாயிலில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது? 
A) ஐரோப்பிய ஒன்றியம் B) ஐக்கிய நாடுகள் சபை C) சார்க் அமைப்பு D) உலக வங்கி
1512. பல்லவர் காலத்தில் பிராமணர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கியதற்கு பெயர் என்ன? 
A) அக்ஹரகாரம் B) சதுர்வேதி மங்களம் C) பிரம்மதேய நிலம் D) தேவதான நிலம்
1513. பின்வரும் பழந்தமிழ் நூல்களில் இசை நூல்களாக அறியப்படுபவை எவை? 
1. பெருநாரை 2. பெருங்குருகு 3. பஞ்ச பாரதீயம் 4. கச்சபுட வெண்பா 5. இந்திரகாளியம் 
A) 1, 2 மற்றும் 3 சரி B) 2, 3 மற்றும் 4 சரி C) 1, 3 மற்றும் 4 சரி D) மேற்கண்ட அனைத்தும் சரி
1514. பொருத்துக. பட்டியல்-1
 பட்டியல்-2
 a) கடம்பு 1. முருகன் 
b) காயாம்பூ 2. சிவன் 
c) கொன்றை 3. திருமால் 
d) வில்வம் 
குறியீடு 
a b c d A) 1 2 3 3 B) 1 3 2 2 C) 2 1 3 2 D) 3 1 2 1
1515. சங்க காலத்திலிருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைமுறையிலிருக்கும் ஒன்று, பின்வரும் ஆரிய மரபல்லாத சமூக நம்பிக்கைகளுள் எது? 
A) குழந்தைகள் அணியும் ஐம்படை ஆபரணம் B) திருமணமான பெண்கள் அணியும் தாலி C) விதவைகளின் தலை மொட்டையடிக்கப்படுவது D) பிரிந்து போன ஆன்மாவுக்கு சமைத்த சோற்று உருண்டையைப் படைப்பது
1516. பொருத்துக. பட்டியல்-1 பட்டியல்-2 
a) குறிஞ்சி 1. கொற்றவை 
b) பாலை 2. திருமால் 
c) முல்லை 3. வேந்தன் 
d) மருதம் 4. வருணன் 
e) நெய்தல் 5. முருகன் 
குறியீடு a b c d e A) 1 2 4 3 5 B) 3 1 2 5 4 C) 5 4 1 3 2 D) 3 2 1 4 5
1517. திராவிடர் கட்டிடக் கலைப் பாணியின் மிகமுக்கியப் பண்புக் கூறு 
A) சிகரம் B) கோபுரம் C) விமானம் D) மண்டபம்
1518. சோழர்கள் காலத்தில் திரிபுவனீஸ்வரம் என்பது என்ன? 
A) கல்லூரி B) இடைநிலைக் கல்லூரி C) நடுநிலைப்பள்ளி D) கோயில்
1519. தமிழில் இராமாயணம் ----- காலத்தில் எழுதப்பட்டது 
A) பல்லவர் B) சோழர் C) நாயக்கர் D) சங்க
1520. சங்க கால தமிழர்களின் சமூக நிலையை விளக்குவது எது? 
A) மணிமேகலை B) தொல்காப்பியம் C) பத்துபாட்டு D) எட்டுத்தொகை
1521. பின்வரும் கூற்றுகளில் சரியானவை எது/எவை? 
1. சங்க இலக்கியங்களில் எண், கணக்கு, நாழிகை யாமம், காதம், கோல் போன்ற அளவைகள் இடம் பெற்றுள்ளன. 2. கணியன் என்பவர் பாடகர் மற்றும் நடனமாடுபவர் ஆவார். A) 1 மட்டும் B) 2 மட்டும் C) 1 மற்றும் 2 D) இரண்டும் இல்லை
1522. தமிழகத்தில் ஆடவல்ல நடனமகள் ---- என்று அழைக்கப்பட்டாள் 
A) கூத்தன் B) பாடினி C) நங்கை D) விறலி
விடைகள்
1507. D
1508. C
1509. C
1510. A
1511. B
1512. B
1513. D
1514. B
1515. B
1516. C
1517. C
1518. D
1519. B
1520. B
1521. A
1522. D
தமிழக பண்பாடு
டி.என்.பி.எஸ்.சி. குரூப் IV தேர்வில் இந்தியா மற்றும் தமிழக பண்பாடு என்ற பாடத்தின் கீழ் சுமார் 5 கேள்விகள் கேட்கப்படலாம். பழங்கால இந்தியாவில் தொடங்கி தற்போது வரை நீண்டு வரும் பல்வேறு சமூக பழக்கவழக்கங்கள், பண்பாட்டு விழுமியங்கள், பண்டைய இந்தியாவின் சமூக ஓட்டத்தில் கலந்திருந்த அறிவியல், அறநெறி சிந்தனைகள் குறித்து கேள்விகள் இப்பகுதியில் இடம்பெறும்.
இனம், மொழி, சமூக மறுமலர்ச்சி இயக்கங்கள், சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்ட முக்கிய திருப்பங்கள் என வரலாறு பாடத்தை, பண்பாடு சார்ந்து படிப்பதே இந்த பகுதியாகும். நம் அனைவருக்கும் பரிச்சயமான, பழமை யான சமூக பழக்கவழக்கங்களில் இருந்தும் கேள்விகள் வரும்.
திருவிழாக்கள், நாட்டுப்புற பாடல்கள், கிராமிய நடனங்கள் என இந்தியா முழுவதும் சிறந்து விளங்கும் பண்பாட்டு சிறப்பம்சங்களை மாநிலம் வாரியாக விரிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதில் தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து படிப்பது நல்லது.
தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, அவர்கள் முன்வைத்த பகுத்தறிவு கோட்பாடு, அதனால் தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூக போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும். அதிக தகவல்களை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதால் மீண்டும், மீண்டும் வாசிப்பது பலனளிக்கும்.
தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் 12-ம் வகுப்பில் வரும் இந்தியப் பண்பாடு புத்தகத்தை அவசியம் வாசித்திருக்க வேண்டும். தட்சிணா மூர்த்தி எழுதிய ‘தமிழக நாகரீகமும் பண்பாடும்’ என்ற புத்தத்தையும் வாசிப்பது நல்லது.
சங்கர்
சங்கர் ஐஏஎஸ் அகாடமி அண்ணா நகர், சென்னை-40 www.shankariasacademy.com

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 51

1480. இந்தியாவில் பவளப்பாறைகள் அதிகம் காணப்படும் இடம் எது?  
 A)கட்ச் வளைகுடா b)காம்பே வளைகுடா c)மன்னார் வளைகுடா d)இந்தியப் பெருங்கடல்
1481. பாபாபுதான் குன்றுகள் என அழைக்கப்படும் குடகு மலைப் பகுதியில் முதன் முதலில் என்ன பயிர் பயிரிடப்பட்டது? 
a) காப்பி b) கரும்பு c) தேயிலை d)கஞ்சா
1482. மிகவும் வெப்பமான கோள் எது?
 A)புதன் B)வெள்ளி C)பூமி D)செவ்வாய்
1483. சந்திரனின் மறுபக்கத்தை படம் பிடித்த முதல் செயற்கை கோள் 
A) அப்பல்லோ - 11 B) எக்ஸ்ப்ளோரர் - 1 C) ஸ்புட்னிக் - 1 D) லூனா - 3
1484. உலகில் முதன் முதலில் அட்சக்கோடு, தீர்க்கக்கோடு வரைந்த வானவியல் அறிஞர் 
A) கோபர்நிகஸ் B) தாலமி C) கெப்ளர் D) ஆர்யபட்டா
1485. “கார்டன் ரீச்” கப்பல் கட்டும் தளம் எந்த நகரில் அமைக்கப்பட்டுள்ளது? 
A) பாவ் நகர் B)கொல்கத்தா C) மும்பை D) விசாகப்பட்டினம்
1486. உலகின் பெரும் பாலைகளை அவற்றின் பரப்பின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக. 
A) சஹாரா, நமீப், கோபி, தார் B) நமீப், சஹாரா, தார், கோபி C) சஹாரா, கோபி, நமீப், தார் D) சஹாரா, கோபி, தார், நமீப்
1487. வட இந்திய சமவெளிப்பகுதிகளில் மே, ஜூன் மாதங்களில் வீசும் வெப்பக் காற்று 
A) ஃபோன் B) லூ C) சினுக் D) சிராக்கோ
1488. ஆப்பிரிக்கா கண்டத்தின் வெப்ப மண்டலப் பகுதியில் பெரும் அளவில் காணப்படும் புல்வெளி 
A) பிரெய்ரி B) டவுண்ஸ் C) ஸ்டெப்பி D) சவானா
1489. இந்தியாவின் தேசிய தொலையுணர்வு மையத்தின் (NRSC) அமைவிடம் 
A) அகமதாபாத் B) சென்னை C) தும்பா D) ஹைதராபாத்
1490. இந்தியாவில் மிகப் பழமையான மடிப்பு மலை என அழைக்கப்படுவது 
A) விந்திய சாத்பூரா மலைகள் B) இமயமலை C) ஆரவல்லி மலை D) மேற்குதொடர்ச்சி மலைகள்
1491. இந்தியாவில் கேரளா மாநிலத்திலுள்ள அமைதி பள்ளத்தாக்கில் காணப் படுவது 
A) இலையுதிர் காடுகள் B) ஊசியிலை காடுகள் C) பசுமை மாறாக் காடுகள் D) தூந்திரத் தாவரங்கள்
1492. பரத்பூர் பறவை சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது 
A) உத்திரகாண்ட் B) ராஜஸ்தான் C) கர்நாடகம் D) மத்தியபிரதேசம் 1493. 1493.உலகின் மிக ஆழமான அகழி 
A) ஜப்பான் அகழி B) மரியானா அகழி C) பிலிப் அகழி D) ஜாவா அகழி
1494. ‘தேசிய ஆயுர்வேத கழகம்’ அமைந்துள்ள நகரம் 
A) கல்கத்தா B) பெங்களுர் C) பூனா D) ஜெய்ப்பூர்
1495. உருமாறிய (மெட்டாமார்பிக்) என்று பொருள்படுகிற சொல் பெறப்பட்ட மொழி 
A) கிரேக்கம் B) இலத்தீன் C) ஆங்கிலம் D) பிரெஞ்சு
1496. வளிமண்டல கீழ்அடுக்கில் (ட்ரோபோஸ்பியர்) ஒவ்வொரு 1000.மீ உயரத்திற்கும் எவ்வளவு டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை குறையும் 
A) 8.5 B) 7.5 C) 4.5 D) 6.5
1497. சர்வதேச ‘புவி தினம்’ கொண்டாடப்படும் நாள் 
A) மார்ச் 21 B) மார்ச் 22 C) ஏப்ரல் 7 D) ஏப்ரல் 22
1498. இந்தியாவில் வன வாழ் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு 
A) 1952 B) 1972 C) 1983-84 D) 1986
1499. மேட்டூர் அணை கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டு 
A) 1925 B) 1930 C) 1934 D) 1940
1500. தமிழ்நாட்டின் மிகப் பழமையான சர்க்கரை ஆலை எங்கு அமைந்துள்ளது A) திருச்சிராப்பள்ளி B) புகளுர் C) நெல்லிக்குப்பம் D) புதுக்கோட்டை
1501. இந்தியாவில் அமைந்துள்ள ஒரேயொரு செயல்படுகிற எரிமலை 
A) நார்கோண்டம் B) மாயோன் C) பாரன் D) பியூஜியாமா
1502. பொருத்துக: 
அ.ஐசோபா - 1. ஆழம் 
ஆ.ஐசோநிப் - 2. சூரிய ஒளி 
இ. ஐசோகெல் - 3. அழுத்தம் 
ஈ.ஐசோபார் - 4. பனிப்பொழிவு குறியீடுகள் 
A) அ-1, ஆ-2, இ-3, ஈ-4 B) அ-4, ஆ-1, இ-2, ஈ-3 C) அ-1, ஆ-4, இ-2, ஈ-3 D) அ-3, ஆ-4, இ-2, ஈ-1
1503. தமிழ்நாட்டில் வெளிமான் காப்பகம் எங்கு அமைந்துள்ளது 
A) வல்லநாடு B) களக்காடு C) முட்டுக்காடு D) முள்ளக்காடு
1504. ‘முக்குருத்தி தேசிய பூங்கா மற்றும் அணை’ எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது 
A) நீலகிரி B) கோயம்புத்தூர் C) திருவண்ணாமலை D) ஈரோடு 1505. தேசிய நீர்வழிச் சாலை-1 (NW-1) எந்த இரு நகரங்களை இணைக்கிறது A) சாடியா - துப்ருஹா B) கொல்லம் - கோட்டபுரம் C) அலகாபாத் - ஹால்டியா D) காக்கிநாடா - புதுச்சேரி
1506. தென் கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது 
A) கோரக்பூர் B) பிலாஸ்பூர் C) ஜெய்பூர் D) ஹாஜிபூர்

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 50

புவியியல்
1453. கீழ்கண்ட எந்த இந்திய மொழி இந்திக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிகம் பேசப்படுகிறது
a) தெலுங்கு b) தமிழ் c) வங்காளம் d) மலையாளம்
1454. எது தென்கோடியில் உள்ள மலை
a) சாத்மலா b) ஹரிசந்திரா c) மிஸ்மி d) பாபாபுதான்
1455. வடக்கு-தெற்கு காரிடர் மற்றும் கிழக்கு-மேற்கு காரிடர் இணையும் இடம்
a) போபால் b) நாக்பூர் c) ஆக்ரா d) ஜான்சி
1456. கொயாலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ள இடம்
a) குஜராத் b) மகாராஷ்டிரம் c) அஸ்ஸாம் d) பிஹார்
1457. கிழக்கிலிருந்து மேற்காக குன்றுகளை வரிசைப்படுத்துக.
a) காசி > ஜெயந்தியா > காரோ
b) ஜெயந்தியா > காசி > காரோ
c) காரோ > காசி > ஜெயந்தியா
d) காகி > ஜம்மு > மிசி
1458. இந்தியாவின் 13-வது பெரிய துறைமுகம் எங்கு அமைந்துள்ளது
a) வட அந்தமான் b) மத்திய அந்தமான் c) தெற்கு அந்தமான் d) சிறிய அந்தமான்
1459. கீழ்கண்ட எந்த மாநிலம் திராட்சை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
a) கேரளம் b) இமாச்சலபிரதேசம் c) ஜம்மு & காஷ்மீர் d) கர்நாடகம்
1460. சூரியன் செங்குத்தாக இங்கு பிரகாசிக்காது
a) ஹஜாரிபாக் b) கொல்கத்தா c) நாக்பூர் d) உஜ்ஜயின்
1461. லுனி ஆறு பாயும் இடம்
a) காம்பே வளைகுடா b) கட்ச் வளைகுடா c) அரபிக்கடல் d) வங்காள விரிகுடா
1462. கீழ்கண்ட எந்த மலையில் கியாசின் பனியாறு உள்ளது
a) லடாக் தொடர் b) ஜாஸ்கார் தொடர் c) காரகோரம் தொடர் d) இந்துகுஷ் தொடர்
1463. பெர்ரல் மண் என்று அழைக்கப்படுவது
a) கரிசல் மண் b) உப்பி மண் c) துருக்கல் மண் d) செம்மண்
1464. செம்மண் அதிகம் காணப்படுவது?
a) தமிழ்நாடு b) ஆந்திரம் c) ஒடிசா d) பிஹார்
1465. (1) கான்பூர் வட இந்தியாவின் மான்செஸ்டர்
(2) அகமதாபாத்தும் இந்தியாவின் மான்செஸ்டர் என்பர்
(3) பருத்தி துணிகள் உற்பத்தியில் முதலிடம் மகாராஷ்டிரம்
a) 1, 2 சரி b) 2, 3 சரி c) 1, 3 சரி d) 1,2,3 சரி
1466. எந்த மண் தீப்பாறையிலிருந்து வந்தது
a) கரிசல் மண் b) செம்மண் c) துருக்கல் மண் d) உப்பு மண்
1467. காந்தி சாகர் அணை எங்குள்ளது
a) சம்பல் b) சோன் c) மாஹி d) சபர்மதி
1468. தென்மேற்கு பருவகாற்றினால் அதிக மழைப் பெறும் இடம் எது?
a) சென்னை b) ஹைதராபாத் c) ஜெய்பூர் d) நாக்பூர்
1469. கீழ்கண்டவற்றில் எது பெரிய துறைமுகம் அல்ல
a) கண்டிலா b) கொச்சி c) கோழிகோடு d) பாராதீப்
1470. முதல் உரத்தொழிற்சாலை அமைக்கப் பட்ட இடம்
a) நங்கல் b) சிந்திரி c) ஆல்வே d) ட்ராம்பே
1471. அரிசி உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலங்களின் வரிசை (இறங்கு வரிசை)
a) உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம், பஞ்சாப், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு
b) மேற்கு வங்காளம், உத்திர பிரதேசம், ஆந்திர பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு
c) மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், பஞ்சாப், உத்திர பிரதேசம், தமிழ்நாடு
d) மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், உத்திரபிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு
1472. இந்தியாவில் பாலின விகிதம் குறைந்த மாவட்டம் எது
a) மாகி b) யானம் c) டையு d) டாமன்
1473. ஆழ்துளை கிணறுகள் அதிகம் காணப்படும் மாநிலம்
a) உத்திரபிரதேசம் b) தமிழ்நாடு c) ராஜஸ்தான் d) குஜராத்
1474. கணவாய்களை தெற்கு-வடக்காக வரிசைப்படுத்துக.
a) செங்கோட்டை, தால்காட், போர்காட், பாலக்காடு
b) பாலக்காடு, தால்காட், போர்காட், செங்கோட்டை
c) செங்கோட்டை, பாலக்காடு, போர்காட், தால்காட்
d) தால்காட், போர்காட், பாலக்காடு, செங்கோட்டை
1475. சித்தார் எதன் துணையாறு?
a) காவேரி b) வைகை c) தாமிரவருணி d) பெண்ணார்
1476. எந்த நதி கடகரேகையை இருமுறை கடக்கிறது.
a) கென் b) பெட்வா c) மாஹி d) சோன்
1477. பொருத்துக.
A) அரிசி கிண்ணம் 1) சத்திஸ்கர்
B) கோதுமை கிண்ணம் 2) ஆந்திரம்
C) முட்டை கிண்ணம் 3) மத்திய பிரதேசம்
D) சோயா கிண்ணம் 4) பஞ்சாப்
a) A-1, B-2, C-3, D-4
b) A-1, B-2, C-4, D-3
c) A-1, B-4, C-2, D-3
d) A-2, B-4, C-3, D-1
1478. கொச்சி எங்கு அமைந்துள்ளது?
a) எலிபென்ட் தீவு b) வீலர்ஸ் தீவு c) சாகத் தீவு d) வெலிங்டன் தீவு
1479. வடக்கிலிருந்து தெற்காக வரிசைப் படுத்துக.
a) காரகோரம், ஜாஸ்கர், பீர்பாஞ்சல், லடாக்
b) லடாக், ஜாஸ்கர், பீர்பாஞ்சல், காரகோரம்
விடைகள்:
1453. c
1454. d
1455. d
1456. a
1457. b
1458. c
1459. d
1460. a
1461. b
1462. c
1463. c
1464. a
1465. d
1466. a
1467. a
1468. d
1469. c
1470. b
1471. d
1472. d
1473. b
1474. c
1475. c
1476. c
1477. c
1478. d
1479. d

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 49

புவியியல்
1428. மரபுசார் வளம் என்பது
a) புவிவெப்பம் b) காற்று c) நீர் d) சூரிய வெப்பம்
a) 80° வடக்கு அட்சம், 50° மேற்கு தீர்க்கம் b) 50° தெற்கு அட்சம், 50° மேற்கு தீர்க்கம் c) 50° வடக்கு அட்சம், 130° மேற்கு தீர்க்கம் d) 80° தெற்கு அட்சம், 130° மேற்கு தீர்க்கம்
1429. ஒரு வானூர்தி 80° வடக்கு அட்சரேகை, 50° கிழக்கு தீர்க்கரேகையில் மேலெழும்புகிறது. அந்த வானூர்தி பூமியின் மறுமுனையில் தரையிறங்குகிறது எனில் எங்கே தரையிறங்கும்.
1430. பாம்பன்பாலம் திறக்கப்பட்ட வருடம்
a) 1914 b) 1918 c) 1924 d) 1928
1431. பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் (மில்லியன் கி.மீட்டரில்)
a) 111 b) 149 c) 168 d) 193
1432. விண்வெளியில் உள்ள மிக ஒளிரும் நட்சத்திரம்
a) ஆல்பா செஞ்சுரி b) ப்ராக்ஸிமா செஞ்சுரி c) சிரியஸ் d) சூரியன்
a) செவ்வாய் b) வெள்ளி c) சந்திரன் d) சூரியன்
1433. கீழ்கண்டவற்றில் அமைதிக்கடல் மற்றும் புயல் பெருங்கடல் எங்கு காணப்படுகிறது?
1434. பொருத்துக:
A. 21, மார்ச் 1.குளிர் கடகரேகை B. 21, ஜூன் 2. இலையுதிர் கால சம இரவு C. 21 செப்டம்பர் 3.கோடை கடகரேகை D. 22 டிசம்பர் 4.வசந்த கால சம இரவு a) A-1, B-2, C-3, D-4 b) A-1, B-3, C-4, D-2 c) A-2, B-3, C-1, D-4 d) A-4, B-3, C-2, D-1
1435. ஒரு லிட்டர் கடல் நீரில் உள்ள உப்பின் சராசரி அளவு
a) 39 gm b) 37 gm c) 35 gm d) 32 gm
1436. ‘syzygy’ குறிப்பது
a) அமெரிக்காவில் நிலக்கரி கிடைக்கும் இடம் b) ஜெர்மனியிலுள்ள நிலக்கரி வயல். c) பூமியை சுற்றி சந்திரன் மற்றும் சூரியன் 90°யில் அமைவது d) சந்திரன் சூரியன் மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் அமைவது
1437.
சர்வதேச தேதிக்கோடு செல்வது ------ வழியாக
a) பெரிங் ஜலசந்தி b) கிப்ரால்டர் ஜலசந்தி c) ப்ளோரிடா ஜலசந்தி d) மலாக்கா ஜலசந்தி
1438. வளிமண்டல ஈரப்பதத்தை அளவிட உதவுவது
a) சைக்ரோ மீட்டர் b) அனிமோ மீட்டர் c) லைசி மீட்டர் d) ஹைட்ரோ மீட்டர்
1439. பொருத்துக:
A.பாம்பஸ் 1.அர்ஜெண்டினா B.கேம்பஸ் 2.ஆஸ்திரேலியா C.ப்ரைரீஸ் 3.தென் ஆப்பிரிக்கா D.வெல்ட் 4.வட ஆப்பிரிக்கா E.டவுன்ஸ் 5.பிரேசில் a) A-1,B-2,C-3,D-4,E-5 b) A-1,B-5,C-4,D-3,E-2 c) A-5, B-4, C-3, D-2,E-1 d) A-2,B-3,C-5,D-4,E-1
a) அந்த உயரத்துக்கு கீழ் பனிப்பொழிவு இருக்காது b) அந்த உயரத்துக்கு மேல் பனிப்பொழிவு இருக்கும், கோடை காலத்தில் பனி வரும் c) அந்த உயரத்துக்கு மேல் பனிக்கட்டி எப்பொழுதும் உருகாது d) அந்த உயரத்துக்கு மேல் உள்ள பனிக்கட்டி உருகி ஆறாகும்
1440. பனிக்கோடு என்பது
a) கிரானைட் b) சுண்ணாம்புக்கல் c) பீட் d) ஷேல்
1441. கீழ்கண்ட மலைகளில் எது சலவைக் கல்லாக மாற்றப்படுகிறது.
a) மத்தியத்தரைக்கடலை செங்கடலுடன் b) அட்லாண்டிக் கடலை இந்திய பெருங்கடலுடன் c) இந்திய பெருங்கடலை மத்தியத் தரைக்கடலுடன் d) அட்லாண்டிக் கடலை பசிபிக் கடலுடன்
1442. பனாமா கால்வாய் இணைப்பது
A.அங்காமினர்கள் 1.மேகாலயா B.தோடர்கள் 2.தமிழ்நாடு C.மோப்ளர்கள் 3.கேரளம் D.காசிகள் 4.நாகலாந்து a) A-1, B-2, C-3, D-4 b) A-4, B-2, C-1, D-3 c) A-4, B-3, C-2, D-1 d) A-4, B-2, C-3, D-1
1443. பொருத்துக:
1444. கொடுக்கப்பட்டவற்றில் குறைந்தபட்ச செலவின போக்குவரத்தானது
a) விமான போக்குவரத்து b) இரயில் c) சாலை d) கப்பல்
a) ஆசியா b) அமெரிக்கா c) ஆப்பிரிக்கா d) ஐரோப்பா
1445. மொரிஷியஸ் எந்த கண்டத்தில் உள்ளது
a) அமேசான் b) நைல் c) சைரே d) டானுபே
1446. எந்த நதி நிலநடுக்கோட்டை இருமுறை கடக்கும்
1447. வெண்மை நிலக்கரி என்று அழைக்கப்படுவது
a) யுரேனியம் b) நீர் மின்சாரம் c) ஐஸ் d) வைரம்
a) நீலகிரி b) வேலூர் c) திருவண்ணாமலை d) திருச்சி
1448. தமிழ்நாடு தொழிற்சாலை வெடிமருந்து நிறுவனம் (TNIEL) அமைந்துள்ள மாவட்டம்
a) திருவாரூர் b) தஞ்சாவூர் c) சிவகங்கை d) இராமநாதபுரம்
1449. உதய மார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம்
a) குஜராத் & மகாராஷ்டிரம் b) குஜராத் & குஜராத் c) மகாராஷ்டிரம் & மகாராஷ்டிரம் d) மகாராஷ்டிரம் & டாமன்
1450. காம்பே வளைகுடா எந்த இரண்டு பகுதிகளுக்கு இடைப்பட்டது?
1451. பொருத்துக:
A) நங்க பர்பத் 1) சீனா. B) காமட் 2) நேபாளம். C) தவுலகிரி 3) ஜம்மு & காஷ்மீர். D) நம்சபர்வா 4) உத்தரகாண்ட். a) A-1, B-2, C-3, D-4 b) A-1, B-2, C-4, D-3 c) A-3, B-4, C-2, D-1 d) A-4, B-3, C-2, D-1
1452. கீழ்கண்ட மாநிலங்களில் எந்த மாநிலம் மக்கள் தொகை அடிப்படையில் பெரியது
a) ஆந்திரா b) குஜராத் c) கர்நாடகம் d) தமிழ்நாடு
*
விடைகள்:
1428. c
1429. d
1430. a
1431. b
1432. c
1433. c
1434. d
1435. c
1436. d
1437. a
1438. a
1439. b
1440. c
1441. b
1442. d
1443. d
1444. d
1445. c
1446. c
1447. b
1448. b
1449. a
1450. b
1451. c
1452. a

டிஎன்பிஎஸ்சி குரூப் IV - மாதிரி வினா - விடை 48

புவியியல்
1408. இந்தியாவில் உள்ள ஒரே மிதக்கும் பூங்கா
a) கெய்புல் லம்ஜோ b) நம்தபா c) டெபாஸ்-திகாஸ் d) கார்பெட்
1409. வெண்மைப் புரட்சியில் அதிக பயன்பெற்ற பயிர் எது?
a) அரிசி b) பருப்புகள் c) கேழ்வரகு d) கோதுமை
1409. “வெண்மை நிலக்கரி” என்பது
a) யுரேனியம் b) நீர்மின்சாரம் c) ஐஸ் d) வைரம்
1410. சேது சமுத்திர திட்டம் இணைப்பது
a) மன்னர் வளைகுடா & அரபிக்கடல் b) இந்தியப் பெருங்கடல் & அரபிக்கடல் c) பாக் விரிகுடா & மன்னார் வளைகுடா
d) மன்னர் வளைகுடா & அரபிக்கடல்
1411. ஜெய்தாபூர் அணுமின் நிலையம் அமைய உள்ள இடம்
a) குஜராத் b) ஆந்திரா c) மகாராஷ்டிரா d) மேற்கு வங்காளம்
1412. லோக்பிரியா கோபிநாத் பர்டோலி சர்வதேச விமான நிலையம் உள்ள இடம்
a) நாக்பூர் b) குவாகாத்தி c) அமிதசாஸ் d) கோவா
1413. மேகமலை அருவி எங்குள்ளது
a) திருச்சி b) தூத்துக்குடி c) நீலகிரி d) தேனி
1414. NTPC அமைக்கப்பட்ட ஆண்டு
a) 1975 b) 1965 c) 1955 d) 1987
1415. குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம்
a) கோவா b) திரிபுரா c) பீகார் d) சிக்கிம்
1416. ஆல்ப்ரெட் வெக்னர் முன்மொழிந்தக் கோட்பாடு
a) கடல் தரை விரிவாக்கம் b) நிலவியல் பலகை
c) கண்டப் போக்கு d) மலையாக்கம்
1417. பொருத்துக:
பறவைகள் சரணாலயம் மாவட்டம்
A) வேட்டக்குடி 1) திருவள்ளூர்
B) காரிக்கிலி 2) சிவகங்கை
C) வடுவூர் 3) திருவாரூர்
D) புலிக்காடு 4) காஞ்சிபுரம்
குறியீடு:
a) A-4, B-3, C-2, D-1 b) A-2, B-4, C-3, D-1
c) A-4, B-2, C-3, D-1 d) A-2, B-3, C-4, D-1
1418. பொருத்துக:
A) பெரிய கோள் 1) புதன்
B) பிரகாசமான கோள் 2) வியாழன்
C) அடர்த்தி மிகுந்த கோள் 3) பூமி
D) சிறிய கோள் 4) வெள்ளி
குறியீடு:
a) A-2, B-3, C-4, D-1 b) A-2, B-4, C-3, D-1
c) A-3, B-4, C-1, D-2 d) A-3, B-4, C-2, D-1
1419. சந்திரனின் ஒளி பூமியை அடைய ஆகும் காலம்
a) 8 நிமிடங்கள் b) 8 நிமிடங்கள் 20 வினாடிகள் c) 1.3 வினாடிகள் d) 2.3 வினாடிகள்
1420. பூமியின் சராசரி ஆரம் தோராயமாக
a) 3200 km b) 6400 km c) 9600 km d) 12800 km
1421. பூமியின் மையச்சுற்றளவில் ஒரு டிகிரி என்பது தோராயமாக
a) 100 km b) 111 km c) 151 km d) 175 km
1422. பூமிக்கு நிலையான சுற்றுப் பாதையின் உயரம்
a) 6 km b) 1000 km c) 3600 km d) 36,000 km
1423. பூமி சூரியனை சுற்றிவரும் வேகம்
a) 25 கி.மீ/செ B) 30 கி.மீ/செ c) 39.5 கி.மீ/செ d) 9.72 கி.மீ/செ
1424. கடற்காற்று வீசுவது
a) பகலில் நிலத்திலிருந்து கடலுக்குள் b) பகலில் கடலிலிருந்து நிலத்திற்கு c) இரவில் நிலத்திலிருந்து கடலுக்குள் d) இரவில் கடலிலிருந்து நிலத்திற்கு
1425. பொருத்துக:
A) தென் சீனக்கடல் 1) டியல்
B) ஆராப்புரா கடல் 2) டொர்னடோ
C) மெக்ஸிகோ வளைகுடா 3) டைபூன்
D) வங்காள விரிகுடா 4) வில்லி-வில்லி
குறியீடு:
a) A-1, B-4, C-3, D-2 b) A-4, B-1, C-2, D-3
c) A-3, B-4, C-2, D-1 d) A-3, B-2, C-4, D-1
1426. உலகின் மிகப்பெரிய பாலைவனம்?
a) சகாரா b) கோபி c) தார் d) தக்லா மக்கான்
1427. பொருத்துக:
நகரம் - தொழில்
A) டெட்ராயிட் 1) சிகார்
B) ஹவானா 2) பட்டு
C) கிம்பர்லி 3) வாகனங்கள்
D) மிலன் 4) வைரச்சுரங்கம்
குறியீடு:
a) A-1, B-3, C-4, D-2 b) A-3, B-1, C-4, D-2
c) A-2, B-4, C-1, D-3 d) A-4, B-2, C-3, D-1
------------------
விடைகள்:
1408. a
1409. d
1410. b
1411. c
1412. c
1413. b
1414. d
1415. a
1416. d
1417. b
1418. b
1419. b
1420. c
1421. b
1422. b
1423. d
1424. b
1425. b
1426. c
1427. a

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 47

இந்தியப் பொருளாதாரம்
1381. பதினான்காவது நிதிக்குழுவின் தலைவர்
A) நியோகி B) ரங்கராஜன் C) விஜய் கேல்கர் D) Y. V. ரெட்டி
1382. மக்கள் தொகை கணக்கெடுப்பில் ‘பெரும் பிரிவினை ஆண்டு’ என அழைக்கப்படுவது
A) 1911 B) 1921 C) 1951 D) 1971
1383. பின் தங்கிய நாடுகளின் சிறப்பியல் புகளை வகைப்படுத்தியவர்?
A) ஜோன் இராபின்சன் B) கெயின் கிராஸ் C) ஹார்வி லிபென்ஸ்டின் D) குரிஹாரா
1384. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் (TNAU) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
A) 1971 B) 1981 C) 1982 D) 1984
1385. ‘JNNURM ’திட்டம் எதனோடு சம்பந்தப்பட்டது
A) கிராமங்களின் உள்கட்டமைப்பு B) நகரங்களின் உள் கட்டமைப்பு C) விவசாய சந்தை மேம்படுத்துதல் D) அதிக விளைவு தரக்கூடிய பயிர் வகைகளைப் பயிரிடும் திட்டம்
1386. நிகழ்வெண் பட்டியல் வழியாகத் தரப்படும் புள்ளி விவரங்கள்
A) தொகுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் B) முதல் நிலைப் புள்ளி விவரங்கள் C) இரண்டாம் புள்ளி விவரங்கள் D) தொகுக்கப்படாத புள்ளி விவரங்கள்
1387. ஒரு நிறுமத்தின் கடனீட்டுப் பத்திரதாரர்கள் (Debenture-holders) என்பார், அதன்
A) கடனாளர்கள் B) கடன் வாடிக்கையாளர் C) உறுப்பினர்கள் D) இவற்றில் எதுவும் இல்லை
1388. பொருளாதாரத்தில் தலா வருமானம் கணக்கிடப்படுவது
A) மக்கள்தொகை/நாட்டு வருமானம் B)நாட்டு வருமானம்/மக்கள் தொகை C)நாட்டு வருமானம் - மக்கள் தொகை D) நாட்டு வருமானம் x மக்கள் தொகை
1389. இந்திய அரசால் வெளியிடப்படும் ஒரு ருபாய் நோட்டுகள்
A) கட்டளைப்பணம் B) குறுகிய பணம் C) பரந்துப்பட்ட பணம் D) இருப்புப் பணம்
1390. டாக்டர் ராஜா செல்லையா கமிட்டி எதனுடன் தொடர்புடையது
A) வரி சீர்திருத்தம் B) வங்கி சீர்திருத்தம் C) தொழில் அனுமதிக் கொள்கை D) வேளாண் விலைக் கொள்கை
1391. சரியானதை தேர்வு செய்க:
a.முதன்மை தொழில் - 1. காப்பீடு b.இரண்டாம் தொழில் - 2.கட்டுமானம் c.மூன்றாம் தொழில் - 3.சுரங்கம் குறியீடுகள்:
A) a-3, b-2, c-1 B) a-1, b-3, c-2 C) a-2, b-3, c-1 D) a-2, b-1, c-3
1392. கீழ்க்கண்டவற்றில் எவை ராபி பயிர் அல்ல
A) பார்லி B) கோதுமை C) கடுகு D) சணல்
1393. இந்தியாவில் நாட்டு வருமானத்தை (National Income) கணக்கிடுவது
A) திட்டக்குழு B) நிதிக்குழு C) தேசிய புள்ளியியல் நிறுவனம் D) பாரத ரிசர்வ் வங்கி
1394. ஸ்வர்ண ஜெயந்தி கிராம் ஸ்வராஜ்கர் (SGSY) திட்டத்தோடு இணைக்கப்பட்ட திட்டங்கள்
I. IRDP II. DWCRA III. TRYSEM IV. NREP
A) I, II, IV மட்டும் B) I, III, IV மட்டும் C) I, II, III மட்டும் D) இவை அனைத்தும்
1395. 1944 பிரெட்டன் உட்ஸ் மாநாடு மூலம் உருவாக்கப்பட்டது/வை
A) உலக மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கி B) பன்னாட்டு நிதி நிறுவனம் C) உலக வாணிப நிறுவனம் D) A, Bஇரண்டும்
1396. வேளாண்மை விலைக்குழுவின் (Agricultural Prices Commission) புதிய பெயர்
A) கிராமிய வேளாண் விலை நிர்ணயக்குழு B) வேளாண் சந்தை மற்றும் நிர்வாக குழு C) வேளாண் செலவு மற்றும் விலைக்குழு
D) வேளாண் பொருட்கள் மதிப்பீட்டு மற்றும் நிர்வாக ஆணையம்
1397. நிலவள வங்கி அளிக்கும் கடன் வசதி
A) குறுகிய காலகடன்கள் B) மத்திய கால கடன்கள் C) நீண்ட கால கடன்கள் D) அனைத்து வகை கடன்கள்
1398. நீர்மை விருப்பகோட்பாட்டின் ஆசிரியர்
A) J.M. கீன்ஸ் B) மார்ஷல் C) சாமுவேல்சன் D) நைட்
1399. ‘ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு’என்ற உலக வாணிப கோட்பாட்டை வகுத்தளித்தவர்
A) மால்தஸ் B) சாமுவேல்சன் C) டேவிட் ரிக்கார்டோ D) ராபின்சன்
1400. ‘புனித வரிவிதிப்பு’ விதிகளை உருவாக்கியவர்
A) ஹாரி ஜான்சன் B) ஆடம் ஸ்மித் C) கிரவுத்தர் D) சாப்பிரேநா
1401. கீழ்க்கண்டவற்றுள் எது உலக வங்கி என அழைக்கப்படு கிறது?
A) IMF B) IBM C) IBRD D) ADB
1402. இந்திய உணவுக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட வருடம்
A) 1964 B) 1967 C) 1965 D) 1968
1403. கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
A) 1961 B) 1976 C) 1986 D) 1970
1404. மதிப்புக் கூட்டு வரியை (வாட்) அறிமுகப்படுத்திய முதல் மாநிலம்
A) சட்டீஸ்கர் B) ஹரியாணா
C) ஜார்க்கண்ட் D) மத்திய பிரதேசம்
1405. பொருத்துக:
A) மல்ஹோத்ரா குழு 1) பெட்ரோலியம்
B) சுந்தர்ராஜன் குழு 2) வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் தொகை
C) சுரேஷ் டெண்டுல்கர் குழு 3) காப் பீட்டுத் துறை
D) ஜானகிராமன் குழு 4) வங்கித் துறையில் பாரிவர்த்தனை பாதுகாப்பு
A) A-4, B-3, C-2, D-1
B) A-2, B-1, C-4, D-3
C) A-1, B-2, C-3, D-4
D) A-3, B-1, C-2, D-4
1406. கீழ்க்கண்டவற்றுள் எது தேசிய வருமானம்?
A) GDP B) GNP C) NDP D) NNP
1407. எந்த ஐந்தாண்டு திட்டம், முதன்முறையாக 5 வருடங்கள் முடியும் முன்னர் முடிக்கப்பட்டது?
A) VI B) V C) IV D) III
விடைகள்:
1381. D
1382. B
1383. C
1384. A
1385. B
1386. A
1387. A
1388. B
1389. A
1390. A
1391. A
1392. D
1393. C
1394. C
1395. D
1396. C
1397. C
1398. A
1399. C
1400. B
1401. C
1402. C
1403. B
1404. B
1405. D
1406. D
1407. B

Saturday, December 13, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 46

1353. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) எந்த வருடம் தேசியமயமாக்கப்பட்டது A) 1956 B) 1955 C) 1949 D) 1921
1354. ஐ.ஏ.டி.பி(IADP)ன் விரிவாக்கம் A) மிகுந்த விளைச்சல் தரும் பயிர்த் திட்டம் B) மாநில தீவிர வேளாண்மை திட்டம் C) மாவட்ட தீவிர வேளாண்மை திட்டம் D) இந்திய வேளாண்மை வளர்ச்சி திட்டம்
1355. தேசிய மக்கள் தொகை ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு A) 2001 B) 2000 C) 2002 D) 2003
1356. மதிப்பு கூட்டப்பட்ட வரியை (Value Added Tax) முதலில் அறிமுகப் படுத்திய நாடு A) பிரான்ஸ் B) இங்கிலாந்து C) ஸ்வீடன் D) இந்தியா
1357. புதிய தொழிற்சாலைகள் திட்டம் (New Industrial Policy) எப்போது உருவாக்கப்பட்டது A) ஜீலை 1991 B) ஜீலை 1992 C) ஆகஸ்ட் 1993 D) நவம்பர் 1990 1358. இந்தியாவில் இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தை வடிவமைத்தவர் யார் A) மகலனோபிஸ் B) தாஸ் குப்தா C) ஹெராடு டோமர் D) ஜவகர்லால் நேரு
1359. ‘கரும்பலகைத் திட்டம் ’எந்த கல்விக் கொள்கையில் சேர்க்கப்பட்டது A) தேசியக் கல்விக் கொள்கை(1956) B) தேசியக் கல்விக் கொள்கை(1968) C) தேசியக் கல்விக் கொள்கை(1992) D) தேசிய எழுத்தறிவு இயக்கம்
1360. இந்தியாவில் பணக் கொள்கையை (Monetary Policy) வெளியிடுவது / வெளியிடுபவர் A) ரிசர்வ் வங்கி B) உள்துறை அமைச்சகம் C) வர்த்தக அமைச்சர் D) நிதித் துறை அமைச்சரகம்
1361. மக்கள் தொகை பெருக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்த பொருளாதார நிபுணர் A) ஆல்பிரட் மார்ஷல் B) ராபின்சன் C) தாமஸ் மால்தஸ் D) சாமுவேல்சன்
1362. ‘இந்தியாவுக்கான திட்டமிட்ட பொருளாதாரம் ’ (1934) என்ற நூலை எழுதியவர் A) தாதாபாய் நெளரோஜி B) நரேந்திர நாத் பட்டாச்சர்யா C) சர் விசுவேசுவரய்யா D) ஜவகர்லால் நேரு
1363. உலகளாவிய நிதி வணிக பரிமாற் றத்தில் தங்கத்தாள் (Paper Gold) என அழைக்கப்படுவது A) பண கையிருப்பு விகிதம்(CRR) B) சொந்த கையிருப்பு விகிதம்(SLR) C) சிறப்பு வரைவு உரிமை(SDR) D) மாறுபட்ட வட்டி வீதம் (DRI)
1364. சமூக பாதுகாப்பு சட்டத்தில் இந்தியாவில் இயற்றப்பட்ட முதலாவது சட்டம் A) தொழிலாளர்கள் இழப்பீடு சட்டம் B) இந்திய தொழிற்சங்க சட்டம் C) சுரங்க சட்டம் D) தோட்ட தொழிலாளர்கள் சட்டம்
1365. ஜவகர் வேலை வாய்ப்புத்திட்டம் (JRY) எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப் பட்டது A) 1979 B) 1980 C) 1983 D) 1989
1366. பண வீக்கத்தின் போது என்ன நிகழும் A) கடன் வாங்கியவர் பாதிக்கப்படுவர் B) கடன் கொடுத்தவர் பயன் அடைவர் C) வியாபாரிகள் இலாபம் ஈட்டுவர் D) தொகுப்பூதியம் பெறுபவர்கள் பயன் அடைவார்கள்
1367. முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியால் 20 அம்ச திட்டம் (TPP) எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது A) 1970 B) 1975 C) 1978 D) 1980 1368. ‘பசுமைப்புரட்சி’ என்ற சொற்றொடரை உருவாக்கியவர் A) வில்லியம் எஸ். காய்டு B) எம்.எஸ். சுவாமிநாதன் C) நார்மன் போர்லாக் D) சி.எஸ். சுப்ரமணியம்
1369. வறுமை கோட்டை ஆராய மத்திய அரசால் அமைக்கப்பட்ட கமிட்டி A) டண்டவாலா கமிட்டி B) டி. டி. லக்டவாலா கமிட்டி C) ஆர். ராதாகிருஷ்ணன் கமிட்டி D) பகவதி கமிட்டி
1370. ஏற்றுமதி இறக்குமதி வங்கி (EXIM BANK) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு A) 1980 B) 1982 C) 1988 D) 1892
1371. ஆசிய வளர்ச்சி வங்கியின் (Asian Development Bank) தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது A) ஹாங்காங் B) மணிலா C) டாக்கா D) காத்மண்டு
1372. ‘க்யாட்’ (Kyat )என்பது எந்த நாட்டின் நாணய செலவாணி A) மியான்மர் B) பூடான் C) சிங்கப்பூர் D) மலேசியா 1373. ஐ.ஆர்.டி.பி (IRDP)திட்டம் கிராமத்தில் உள்ள எந்த பிரிவு மக்களுக்காக உருவாக்கப்பட்டது A) நிலமற்ற உழைப்பாளர்கள் B) சிறு மற்றும் குறு விவசாயிகள் C) கிராம கைவினையர்கள் D) இவை அனைத்தும்
1374. ஒரு அட்டவணையின் நிரை தலைப்புகளை குறிப்பிடும் முறை A) உப-தலைப்புகள் B) குறிப்பு விவரங்கள் C) தலைப்பு குறிப்புகள் D) நிரைகளின் தலைப்புகள்
1375. பங்கு வர்த்தகத்தில் ‘முனைம வேட்டையாளர்’ என அழைக்கப் படுபவர் A) கலைமான் (Stag) B) கரடி (Bear) C) காளை (Bull) D) முட வாத்து (Lame duck)
1376. பொது மக்களிடம் உள்ள புழக்கப்பணம் என்பது A) M1 B) M2 C) M3 D) M4
1377. எந்நிலையில் ஒரு நிறுவனம் சம நிலை பெறும் A) MR=AR B) MR=AC C) MC=MR D) MC=AC
1378. மறைமுக வேலையின்மை அதிகம் காணப்படும் தொழில் A) பருத்தி துணி உற்பத்தி ஆலை B) கட்டிடத் துறை C) வேளாண்மைத்துறை D) சர்க்கரை தொழிற்சாலை
1379. கீழ்க்கண்டவற்றில் எவை நேர்முக வரி அல்ல A) வருமான வரி B) விற்பனை வரி C) சொத்து வரி D) தீர்வை வரி 1380. ‘போலி வாரம்’ என்ற கருத்தின் ஆசிரியர் A) ஆடம் ஸ்மித் B) மார்ஷல் C) ரிக்கார்டோ D) சாமுவேல்சன்
விடைகள்
1353. B 1354. C 1355. B 1356. A 1357. A 1358. A 1359. C 1360. A 1361. C 1362. C 1363. C 1364. A 1365. D 1366. C 1367. B 1368. A 1369. B 1370. B 1371. B 1372. A 1373. D 1374. C 1375. A 1376. A 1377. C 1378. C 1379. B 1380. B

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV - இந்தியப் பொருளாதாரம் மாதிரி வினா - விடை 45

இந்தியப் பொருளாதாரம்
டிஎன்பிஎஸ்சி குரூப் IV தேர்வின் பொது அறிவு பகுதியில் 75 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதில் பொருளாதாரம் பாடத்திலிருந்து 5 முதல் 10 கேள்விகள் வரை கேட்கப்படலாம்.
கணிதத்தைப் போலவே இந்த பாடத்தையும் புரிந்து படித்தால் அதிக மதிப்பெண்களை பெற முடியும். இந்தியாவின் சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, அரசியல் வளர்ச்சி ஆகியவை ஒன்றுக்கொன்று பிணைந்தவை ஆகும். சுதந்திரத்துக்கு பிறகான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஆழ்ந்து நோக்கினால் இதை புரிந்து கொள்ள முடியும்.
குறிப்பாக ஐந்தாண்டு திட்டங்கள், அவற்றின் இலக்குகளை கூறலாம். அவை நிறைவேற்றப்பட்டபோது நாட்டின் வேளாண்மை, தொழில், மனித வளம் ஆகியவற்றில் ஏற்பட்ட வளர்ச்சியையும், அதன் மூலம் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் உருவான மாறுதல்களையும் காணமுடியும்.
எனவே இந்திய பொருளாதாரம் என்பது புரிதலோடு ஊன்றி படிக்க வேண்டிய பகுதியாகும். பொருளாதாரத் தன்மைகள், நிலச் சீர்த்திருத்தம், கிராம மற்றும் சமூக நலத் திட்டங்கள், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு ஆகிய திட்டங்களில் இருந்து கேள்விகளை எதிர்பார்க்கலாம். 2001 மற்றும் 2011ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.
- இராஜபூபதி ரேடியன் ஐஏஎஸ் அகாடமி
மாதிரி வினா - விடை- இந்தியப் பொருளாதாரம்
1333. பாரத ஸ்டேட் வங்கி எந்த வருடம் தேசியமயமாக்கப்பட்டது A)1921 B)1955 C)1969 D)1949
1334. வங்கி சார்ந்த கூட்டுக் குழுமத்திற் கான அதிக பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை A)7 B)10 C)20 D)எதுவுமில்லை
1335. ஐந்தாண்டு திட்டத்திற்கு முடிவாக ஒப்புதல் அளிப்பது யார்? A)திட்டக்குழு B)நிதி அமைச்சகம் C)நிதிக்குழு D)தேசிய வளர்ச்சிக் குழு
1336. கீழ்க்கண்ட ஆண்டுகளில் எந்த வருடத்தில் இந்திய ரூபாயின் மதிப்புக் குறைக்கப்படவில்லை? A)1949 B)1966 C)1991 D)2005
1337. 1945-ம் ஆண்டு 'மக்கள் திட்டத்தை' மொழிந்தவர். A) சர் M. விஸ்வேஸ்வரய்யா B) S.N.அகர்வால் C)J.P. நாராயண் D) M.N. ராய்
1338. “ஒருவருக்கு ஒரு வாக்கு” என்ற கொள்கை எவ்வகை நிறுவனத்தில் பின்பற்றப்படுகிறது. A) கூட்டாண்மை B) நிறுமம் C) கூட்டுறவு அமைப்புகள் D) பொதுத்துறை நிறுவனங்கள்
1339. “வறுமை விரட்டுதல்” (GARIBI HATAO) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது எப்போது? A) முதல் ஐந்தாண்டு திட்ட காலம். B)இரண்டாவது ஐந்தாண்டு திட்ட காலம். C) நான்காவது ஐந்தாண்டு திட்ட காலம். D) ஐந்தாவது ஐந்தாண்டு திட்ட காலம்.
1340. “இந்திய தொழில் நிதிக் கழகம்” உருவான வருடம் A)1936 B)1948 C)1950 D)1956
1341. இந்தியாவில் முதன் முதலாக வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு? A)1806 B)1770 C)1840 D)1780
1342. தேசிய வளர்ச்சி கவுன்சில் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? A)1948 B)1950 C)1951 D)1952
1343. “மனித வளர்ச்சி குறீயீடு (HDI)” எந்த வருடத்தில் ஐ.நா. வளர்ச்சி திட்ட அமைப்பினால் (UNDP) உருவாக்கப்பட்டது A)1990 B)1994 C)1898 D)1995
1344. சேவை வரி இந்தியாவில், முதன் முதலில் எந்த வருடம் கொண்டு வரப்பட்டது? A)1994 B)1995 C)1996 D)1997
1345. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணத்தை வைப்பு செய்வது A)நிலை வைப்பு B)நடைமுறை வைப்பு C)தொடர்வைப்பு D)சேமிப்பு வைப்பு
1346. மாநில திட்டக்குழுவின் தலைவர் A)நிதி அமைச்சர் B)சபாநாயகர் C)ஆளுநர் D)முதலமைச்சர்
1347. ‘பொருளியல் கிடைப்பருமை பற்றிய அறிவியலாகும்’ என்கிற கருத்தை தந்தவர். A)ஆடம்ஸ்மித் B)ராபின்சன் C)மார்ஷல் D)சாமுவேல்சன்
1348. நுகர்வோரியலின் தந்தை எனப்படுபவர். A) ஜான் எப் கென்னடி B) ரால்ப் நேடர் C) ஹஜ்-பஹ்கிர்க் D) P. கோட்லாரின்
1349. இந்தியாவில் சமூக முன்னேற்ற திட்டம் (Community Development Program) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது A)1953 B)1952 C)1951 D)1954 1350. இந்திய பத்திர மற்றும் மாற்றகங் களின் வாரியம் (SEBI) என்பது A)இந்திய தொழில் துறை புதுப்பிக்கும் வங்கி B)தேசிய ஏற்றுமதி வங்கி C)நிதி நிறுவனம் D) பங்கு அங்காடி கட்டுப்பாடு நிறுவனம்
1351. கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களின் உச்ச அளவு A)5 B)60 C)100 D)வரையறை இல்லை
1352. பொது உடைமையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் A) ஆடம் ஸ்மித் B) காரல் மார்க்ஸ் C) மார்ஷல் D) மால்தஸ்
விடைகள்
1333. B 1334. B 1335. D 1336. D 1337. D 1338. C 1339. D 1340. B 1341. B 1342. D 1343. A 1344. A 1345. A 1346. D 1347. B 1348. B 1349. B 1350. D 1351. D 1352. B

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 44

திறனறிதல் மற்றும் புத்திக்கூர்மை

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 43

திறனறிதல் மற்றும் புத்திக்கூர்மை

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 42

திறனறிதல் மற்றும் புத்திக்கூர்மை
டிஎன்பிஎஸ்சி குரூப் IV தேர்வில், 100 பொது அறிவு கேள்விகளில் 25 கேள்விகள் திறனறிதல் மற்றும் புத்திக்கூர்மை பகுதியிலிருந்து கேட்கப்படுகின்றன. இதில் குறைந்த பட்சம் 20 கேள்விகளுக்காவது சரியாக விடையளிப்பது அவசியமாகும்.
எண்கள், சுருக்குதல், சதவீதம், மீ.சி.ம, மீ.பெ.வ விகிதம் மற்றும் விகிதாச்சாரம், தனிவட்டி, கூட்டுவட்டி, பரப்பு, கன அளவு, தர்க்கவியல், புதிர், பகடை, எண் மற்றும் எழுத்துக்களின் தொடர் வரிசையிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.
கணக்குகளை அடிப்படையாகக் கொண்ட பாடம் என்பதாலும், நேரத்தை விழுங்கும் கேள்விகள் என்பதாலும் மாணவர்கள் மத்தியில் இப்பகுதி குறித்து அச்சம் நிலவுகிறது. உண்மையில் மற்ற பாடங்களை விட இந்த பகுதி எளிமையானதாகும். முறையாக கற்பதோடு, தொடர் பயிற்சி எடுத்தால் இப்பகுதியில் அதிக மதிப்பெண்களை பெற முடியும். ஒரு கேள்விக்கு குறைந்தபட்சம் 30 வினாடிகள் முதல் அதிக பட்சம் 1 நிமிடத்துக்குள் விடைகாண முயற்சிக்க வேண்டும்.
மற்ற பாடங்கள் போல் அல்லாமல், இப்பகுதிக்கு தொடர் பயிற்சி மிகவும் அவசியமாகிறது. 2012 முதல் TNPSC தேர்வு களில் கேட்கப்பட்ட திறனறிதல் பகுதி கேள்விகளை போட்டுப் பழக வேண்டும். பயிற்சியின்போது தவறான விடை கிடைத்தாலும் கூட அது ஒருவகையில் நல்லதேயாகும். அந்த தவறு தேர்வின்போது வராமல் பார்த்துக் கொள்ள பயிற்சி உதவும்.
இலக்கியம், கலை என எந்த புலத்தில் பட்டம் பெற்றிருந்தாலும் 10-ம் வகுப்பு வரை படித்த கணிதமே இந்த பகுதிக்கு போதுமானது ஆகும். இங்கு வினா-விடைகளோடு விளக்கமும் தரப்பட்டுள்ளது. இந்த விளக்கங்களை முன்மாதிரியாகக் கொண்டு கடந்த ஆண்டு விடைத்தாள்கள் மற்றும் மாதிரி விடைத்தாள்களில் பயிற்சி பெறலாம்.
ராஜபூபதி, ரேடியன் ஐஏஎஸ் அகாடமி
அரும்பாக்கம், சென்னை-16
டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 42

Tuesday, December 9, 2014

உங்களுக்குத் தெரியுமா?

காலைப் பொழுதை AM என்கின்றோம் இது Ante meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. மாலைப் பொழுதை PM என்கின்றோம் இது Post meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது.
Buck எனும் வார்த்தை டாலரை மட்டும் குறிப்பதற்கல்ல. அவரவர் நாணயத்தையும் பக் என்றும் சொல்லலாம்.
சாலைகளில் நேர்வழியாய் இல்லாமல் மாற்று வழியாய் செல்வதை Detour என்பர்.
அபார்ட்மென்ட் தேடும்போது பயன்படுத்தப்படும் BHK-யின் அர்த்தம் B-Bed Room-ஐயும் H-Hall (living room)-ஐயும் K-Kitchen-ஐயும் குறிக்கும்.
ஆங்கிலத்தில் ‘-dous’ என முடிவது நான்கு வார்த்தைகள் மட்டும் தான். அது tremendous, horrendous, stupendous, and hazardous
"The quick brown fox jumps over the lazy dog." என்ற இந்த வாக்கியம் ஆங்கிலத்தின் அனைத்து எழுத்துக்களையும் கொண்டுள்ளது.
abcdef என்ற ஆறு எழுத்துக்களும் கொண்ட ஒரு குறுகிய வார்த்தை Feedback.
ஆங்கிலத் தட்டச்சுப் பலகையின் ஒரே ஒரு வரிசையை மட்டும் பயன்படுத்தி நம்மால் தட்டமுடியும் மிக நீளமான வார்த்தை Typewriter.
ஏழு என்பது ராசி இல்லாத எண்ணாக கருதியதால் லத்தீன் நாட்டினர் அதை எழுதி பின் அடித்து விடுவர்.
உலகம் போற்றும் சாக்ரடீசுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
ஆப்கானிஸ்தானில் ரயில்கள் கிடையாது.
மொசாம்பிக் (Mozambique) நாட்டிற்கு ஒரு சிறப்பு அதன் பெயரில் இருக்கிறது. அதன் ஆங்கிலப் பெயரில் a, e, i,o,u ஐந்து வவ்வல்ஸ் (Vowels) இருக்கிறது.

Monday, December 8, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 41

GENERAL ENGLISH
1254. ISRO is ______ space research organizations. Give suitable adjective degree. 1] one of the most successful 2] one of the most successest 3] the successful 4] the succeeded
1255. Every sensible citizen should abide_____ the law. 1] with 2] of 3] by 4] for
1256. Fill in the blank with right word: Nehru loved all ______. 1] childs 2] children 3] child 4] childrens
1257. I differ ____ your opinion. Fill the blank with correct preposition. 1] for 2] by 3] with 4] from
1258. The rainfall ____ India varies___ place ___ place and year ___ year. 1] over; with; by; to 2] of; from; to; after 3] of; from; after; to 4] of; from; to; to
1259. The Indian team was given a red carpet welcome. The italicized phrase means: 1] arrested by the police 2] grand welcome 3] scored high 4] celebrated victory
1260. Select the correct sentence from the following. 1] The patient has been discharged in the hospital. 2] The patient have been discharged from the hospital. 3] The patients has been discharged by the hospital. 4] The patient has been discharged from the hospital.
1261. The compound pattern of the word ‘walking-stick’ is 1] Noun+ Gerund 2] Gerund+ Verb 3] Noun+ Adjective 4] Gerund+ Noun
1262. To blow one’s own trumpet. The italicized idion means: 1] to make music 2] to reveal something 3] to speak loudly 4] to boast
1263. The Sentence Pattern of: ‘Yesterday, Banu went to Hyderabad’ is 1] S+V+O+A 2] A+S+V+A 3] A+S+V+C 4] A+S+V+O
1264. The compound pattern of the word ‘stronghold’ is 1] Noun+ Gerund 2] Adjective+ Verb 3] Noun+ Adjective 4] Gerund+ Noun
1265. Recent advances in science and technology have made it possible for physicians to diagnose the disease fast. Though some physicians try their age-old prescriptions. Choose the correct sentence given below which makes out sense from the analogy. 1] Some doctors are upto date with their profession. 2] Some doctors have laboratories with their clinic. 3] Some doctors do not know how to treat. 4] Science and technology is harmful.
1266. The correct noun form of the word ‘perform’ is 1] performence 2] performance 3] performanses 4] performes
1267. Given in List A with their in List B and select the correct answer from the codes given below List A List B 1. die away a. take place 2. come off b. cheat 3. do out off c. decrease 4. come about d. do again 5. do over e. happen Codes: 1] 1 a 2b 3c 4d 5e 2] 1c 2a 3b 4e 5d 3] 1b 2c 3d 4e 5a 4] 1d 2e 3a 4b 5c
1268. There was a great Famine 1. availability 2. danger 3. scarcity 4. freedom
1269. Ulyess was a demon 1. mark 2. God 3. angel 4. queen
1270. Select the correct word matching the prefix ‘in’ 1. different 2. law 3. came 4. rest
1271. Ganges is ___ longest river in India 1. big 2. the 3. an 4. a
1272. The boy who was on his way to school met ___ an accident 1. with 2. to 3. for 4. at
1273. Who won the match 1. do we 2. don’t we 3.didn’t we 4.hadn’t we
1274. Several charts ___ on the wall 1. are hanging 2. will hang 3. shall hang 4.may hang
1275. We ___ to a party last Sunday 1.are invited 2. is invited 3. were invited 4. will be invited
1276. Fill in the blank with correct infinitive The Children have no shoes___ 1. to wear 2. wore 3. will wear 4. having worn
1277. Identify the sentence pattern My clothes have been stolen 1. S V C 2. S V C 3. S V 4. S V O
1278. Change the following in to noun ‘French’ 1. France 2. Frank 3. Franchise 4. frankful
1279. Fill in the blanks with correct ‘HOMOPHONES’ He is ____ an honest man. 1. alone 2. only 3. not 4. knot
1280. Find out the parts which contains the error. They had | sufficient amount | of students A B C 1. c 2. b 3. a
1281. Go through the comprehension passage, study thoroughly and answer the question: The satellite Rohini was launched in space with the help of SLV3 in July 1981. The Satellite Apple was launched in June 1981. In what time INSAT B bring television service to many part of the country. The programme in television is being seen because of the satellite 1. Rohini 2. SLV 3 3. Apple 4. INSAT B
1282. Select the correct ‘sentence’ 1. I usually go to office on time 2. In time I Usually go to office 3. I usually intime go to office 4. I intime I Usually go to office
1283. Find out the odd word 1. grieve 2. grief 3. grievance 4. grateful
1284. Find out the Correct Plural form of motto 1. mottoe 2. moot 3. mottoes 4. motto
1285. Identify the compound sentence. 1. unless we eat, we cannot live 2. We must eat or we cannot live 3. You will fail unless you work harder 4. We must eat to live
1286. Identify the degree He is the tallest man in the town 1. positive degree 2. superlative degree 3. comparative degree 4. none of these
விடைகள்
1254. 1] 1255. 3] 1256. 2] 1257. 4] 1258. 2] 1259. 2] 1260. 4] 1261. 4] 1262. 4] 1263. 2] 1264. 2] 1265. 1] 1266. 2] 1267. 2] 1268. 3] 1269. 3] 1270. 1] 1271. 2] 1272. 1] 1273. 3] 1274. 1] 1275. 3] 1276. 1] 1277. 3] 1278. 1] 1279. 3] 1280. 2] 1281. 4] 1282. 1] 1283. 4] 1284. 3] 1285. 2] 1286. 2] ....

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 40

GENERAL ENGLISH
1219. Do you think it _____ this evening? Choose the correct tense. 1] shall rain 2] will be raining 3] will raining 4] will rain
1220. They _____ how to play football. Choose the correct tense. 1] knows 2] knew 3] will know 4] are knowing
1221. Close the window, ______? 1] will you 2] won’t you 3] will I 4] can I
1222. Once upon a time there was ___ prince who wanted to marry ___ princess; but she would have to be __ real princess. 1] a, the, a 2] the, a, the 3] a, a, a 4] the, a, a
1223. Eliminate the odd one: 1] hate, love, hope, delight 2] hatred, loving, hopeful, delightful 3] behave, arrive, follow, move 4] operate, approach, acquire, chew
1224. Find the Passive voice sentence in the following. 1] He was tired. 2] He was good. 3] He was done. 4] He was moved.
1225. Select the plural form of ‘criterion’ 1] criteria 2] criterias 3] criterions 4] criteriers
1226. The correctly blended word is 1] travelguide 2] travelogue 3] catravel 4] travelide
1227. The American word equivalent for ‘pavement’ is 1] walk way 2] sideway 3] sidewalk 4] runway
1228. Find out the odd sentence. 1] I am certain that he has made a mistake. 2] He is so rich that he hardly works. 3] As soon as he received the news, he left the place. 4] He wishes to become rich; therefore he works hard.
1229. He called ______ my brother. 1] to see 2] saw 3] seeing 4] see
1230. When I saw him, he_____ chess. 1] playing 2] to play 3]plays 4] was playing
1231. Draupadi is one of the best women in the world. This is in ____ degree sentence. 1] comparative 2] superlative 3] active 4] positive
1232. Select the correct sentence. 1] A house was being built by the mason. 2] The mason is building the house by his own money. 3] The mason building on the house. 4] The house built with the mason
1233. Identify the pattern of the sentence. He was made chairman. 1] SVA 2] SVO 3] SVC 4] SVOA
1234. Find the verb in the following. 1] sympathy 2] sympathize 3] sympathetic 4] sympathies
1235. She is a ________ girl. 1] decent 2] descent 3] dissent 4] decant
1236. Our ______ is a man of _______. 1] principle, principal 2] princes, princess 3] principles, principals 4] principal, principle
1237. Choose the opposite in meaning: Base 1] climax 2] height 3] top 4] roof
1238. Select the correct sentence. 1] The cattle is grazing in the field. 2] The cattle are grazing in the field. 3] The cattle was grazing in the field. 4] The cattles are grazing in the field.
1239. Select the correct sentence. 1] Man is mortal. 2] The man is a mortal. 3] A man is mortal. 4] The men is mortal.
1240. Prices keep going ___ these days, and never come_______. 1] up, below 2] up, downward 3] high, low 4] up, down 1241. Give the synonym of the word: Deplete 1] take away 2] to exhaust 3] make greater 4] fill
1242. Give the antonym of the word: Transparent 1] translucent 2] vague 3] opaque 4] blind
1243. Give the synonym of the word: Inevitable 1] unavoidable 2] eatable 3] important 4] uncertain
1244. Give the antonym of the word: Inflexible 1] tender 2] soft 3] obedient 4] yielding 1245. Shakespeare is a man of letters. The italicized phrase means: 1] a literate 2] a scholar 3] an author 4] a postman
1246. Everyone wants an sedantry job. The italicized phrase means: 1] a carpenter job 2] underpaid job 3] easy and well-paid regular job 4] servant job 1247. My car broke down on the way to college yesterday. The italicized phrase means: 1] met with an accident 2] broke into pieces 3] stopped due to mechanical problems 4] dashed against another vehicle.
1248. To miss the boat. The italicized phrase means: 1] to miss an opportunity 2] to drive the ship 3] to act like a coward 4] to swim in a river
1249. The history of somebody written by others is _____. 1] memoir 2] dairy 3] biography 4] autobiography
1250. Orange: Apple: Grape: Juice 1] Window: Door: Apartment: Suite 2] Job: Employer: Employment: Recruitment 3] Description: Analysis: Statement: Report 4] Ship: Lead: Basement: Port
1251. Hinduism: Christianity: Islam: Religion 1] Ear: Nose: Eye: Organ 2] Addition: Substraction: Multiplication: Division 3] Plain: Delta: Plateau: Region 4] Winter: Spring: Summer: Season
1252. Pick out the sentence that has a gerund. 1] Seeing the police, the thief ran away. 2] Swimming is a good exercise. 3] After visiting Chennai, Ramu went to Calcutta. 4] Sandeep was writing the exam then.
1253. The Active voice of ‘Let the door be opened’ is 1] Please close the door. 2] Please open the door. 3] Open the door. 4] Someone opens the door.
விடைகள்
1219. 4] 1220. 3] 1221. 1] 1222. 3] 1223. 2] 1224. 4] 1225. 1] 1226. 2] 1227. 3] 1228. 4] 1229. 1] 1230. 4] 1231. 2] 1232. 1] 1233. 3] 1234. 2] 1235. 1] 1236. 4] 1237. 4] 1238. 2] 1239. 1] 1240. 4] 1241. 2] 1242. 3] 1243. 1] 1244. 4] 1245. 2] 1246. 3] 1247. 3] 1248. 1] 1249. 3] 1250. 4] 1251. 2] 1252. 2] 1253. 3]

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 39

GENERAL ENGLISH- GRAMMAR
1189. A man is usually known by the books he reads as well as by the company he keeps for there is a companionship of books as well as of men; and one should always live in the best company, whether it be of books or of men. The above passage can be summarized as: 1] A man is made good by the books and his companions. 2] Books and friends are good to a man. 3] A man is identified by the books and his companions; so he should have the company. 4] Books and friends are futile to man.
1190. This boy is a better swimmer than any other boy in the class. The degree of this sentence is. 1] Positive 2] Superlative 3] Adjective 4] Comparative
1191. The boy who was lazy was punished. Sentence Pattern of this sentence is: 1] S+V 2] S+A+V 3] A+S+V+C 4] S+V+C+A 1192. The man who is honest succeeds in life. 1] S+V+C 2] S+V+O 3] S+V+A 4] S+V+C+A
1193. The hunter took a careful aim and shot the lion. Identify the type of sentence. 1] Compound 2] Simple 3] Active 4] Complex.
1194. I _______ here for a month. Use the correct tense. 1] am living 2] has lived 3] have been living 4] has been living.
1195. He came back after he ______ the letter. Use the correct tense. 1] posting 2] posted 3] had posted 4] have been posting.
1196. The Active form of this sentence is: War was declared against Germany by England. 1] Germany declared war against England. 2] England declared war against Germany. 3] Against Germany war was declared. 4] English against Germany declared war.
1197. The Passive form of this sentence is: They speak English in Nagaland. 1] In Nagaland, English is spoken. 2] English was in Nagaland spoken. 3] Nagaland spoke the English. 4] In Nagaland, English was spoken.
1198. Select the odd one. 1] jealousy 2] hate 3] knowledge 4] excellence
1199. Select the correct tense. ‘Salim will have been making preparations for the marriage for two months.’ 1] Future Perfect 2] Simple Future 3] Future Continuous 4] Future Perfect Continuous.
1200. The Adjective of the Noun ‘Adventure’ is: 1] Adventurer 2] Adventurous 3] Advent 4] Adventurable
1201. The Noun of ‘Famous’ is: 1] Fame 2] Fabulous 3] Fantastic 4] Family
1202. Select the correct affixes for the root word ‘place’. 1] un, ment 2] dis, ment 3] dis, tion 4] mis, ious. 1203. A quarrel arose ______ two sisters. 1] between 2] among 3] of 4] in
1204. They waited ___ the bus stop ___ the next bus. 1] at, for 2] in, at 3] in, for 4] from, for
1205. The farmer was killed ___ a robber ____ an axe. 1] by, in 2] in, by 3]of, to 4] by, with
1206. The dog bit her, ______? 1] didn’t it 2] doesn’t it 3] didn’t she 4] did it. 1207. I could do it easily, _____? 1] could it 2] could I 3] couldn’t I 4] couldn’t it.
1208. Will the letters be delivered by the postman? This a/an ______ sentence. 1] Negative 2] Subjective 3] Assertive 4] Passive
1209. He took away all her garments. In the sentence took away means, 1] take 2] steal 3] deprive 4] remove
1210. The American equivalent for the word “tap” is: 1] pipe 2] water pipe 3] faucet 4] water hose
1211. The blending word of ‘helicopter’ and ‘airport’ is 1] heliaport 2] helisport 3] helipoter 4] heliport
1212. Select the plural forms of ‘Axis’ & ‘Crisis’. 1] axes, crises 2] axels, cries 3] axies, crisis, 4] axes, creis
1213. He showed little concern for his cousin. Here, he word ‘little’ means 1] something 2] hardly any 3] none 4] some
1214. The plural of ‘Commander-in-chief’ is: 1] Commanders-in-chief 2] Commander-in-chiefs 3] Commands-in-chief 4] Commanderers-in chief
1215. The plural of ‘erratum’ is ______ 1] erratas 2] erratums 3] errata 4] errors
1216. He is ______ than I expected. Fill the blanks with correct Degree of Adjective. 1] late 2] later 3] latter 4] latest
1217. The pattern of the compound word ‘sunbath’ is: 1] Noun+Verb 2] Verb+Noun 3] Adjective+Verb 4] Noun+Noun
1218. He must remember that, although ___ first people in Europe would like his society, and place him on ___ equality with them, that none of them would either give or lend him __ farthing. The articles are 1] a, the, a 2] the, Zero Article, a 3] the, Zero Article, the 4] the, an, an
Answers
1189. 2] 1190. 4] 1191. 1] 1192. 3] 1193. 1] 1194. 3] 1195. 3] 1196. 2] 1197. 1] 1198. 2] 1199. 4] 1200. 2] 1201. 1] 1202. 2] 1203. 1] 1204. 1] 1205. 4] 1206. 1] 1207. 3] 1208. 4] 1209. 2] 1210. 3] 1211. 4] 1212. 1] 1213. 2] 1214. 1] 1215. 3] 1216. 2] 1217. 4] 1218. 2]

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 38

GENERAL ENGLISH- GRAMMAR
1167. I enjoy_____ stories for children. 1] to write 2] writes 3] wrote 4] writing
1168. He holds ____ M.A. Degree in History. 1] a 2] an 3] the 4] some
1169. The Question Tag of “The dog barks” is 1] didn’t it 2] doesn’t it 3] can’t it 4] don’t it
1170. Identify the error(s) in the following sentence. A American /lives/ near /my house. 1] my house 2] lives 3] near 4] a American.
1171. Provide the correct preposition in the blanks. I place great confidence_____ you. 1] on 2] in 3] upon 4] at
1172. Find out the noun in the following. 1] Popular 2] Popularize 3] Populous 4] Populace
1173. This was the____ taken by the traveler. Fill the blanks with correct word. 1] Route 2] Root 3] Rout 4] Remote
1174. The Adjective form of the word ‘Abound’ is 1] Abundance 2] Abundant 3]Abounding 4] Aboundenance
1175. Find out the correctly spelt word. 1] exarcise 2] exercise 3] excercise 4] exrecise
1176. The compound word of ‘Verb+Noun’ pattern in the following is. 1] typewriter 2] eyebrow 3] facebook 4] sewing machine
1177. Pick out the correct sentence using the tense keywords. 1] The train has just arrived. 2] Ajay had been reading this book since January last. 3] I shall have been speaking to you since two years when this lesson ends. 4] Prevention was better than cure.
1178. Find the antonym of the word ‘Humble’. 1] Honour 2] Prejudice 3] Proud 4]Happy
1179. The best friend a man has in this world may turn against him and become his enemy. His son or daughter that he has reared with loving care may prove ungrateful. Those who are nearest and dearest to us/, those whom we trust with our happiness and our good name, may become traitors to their faith. The above paragraph can be best summarized as: 1] A man would be cheated by his son and daughter. 2] A man is not happy in the company of his sons, daughters, friends and neighbours. 3] A man should not have faith in others. 4] A man may be subjected to ungratefulness, distrust and unfaithfulness by his accompaniments.
1180. In the absence of the cat, the mice will play. The given sentence is a: 1] Compound 2] Simple 3] Indirect 4]Complex. 1181. Work hard or you will fail. The given sentence is a: 1] Compound 2] Simple 3] Interrogative 4] Complex.
1182. ________ good thoughts makes a good man. Fill the blank with suitable Participle. 1] thinking 2] knowing 3] thanking 4] behaving 1183. ____ English defeated _____ Germans. Give suitable articles. 1] a, the 2] the, an 3] an, the 4] the, the
1184. ____ apple ____ day keeps ___ doctor away. Give suitable articles. 1] an, a, the 2] the, a, an 3] an, the, a 4] the, a, the
1185. I received a letter____ ten o’ clock ____ the morning. 1] in, of 2] at, in 3] in, from 4] at, since
1186. She rejoiced not only ____ her own success, but also ____ mine. 1] of, the 2] to, of 3] of, of 4] at, in
1187. All ______ Hari were present. 1] except 2] accept 3] expect 4] exempt
1188. These events happened during Akbar’s _____. 1] reign 2] rain 3] rein 4] regime
விடைகள்
1167. 4] 1168. 2] 1169. 2] 1170. 4] 1171. 2] 1172. 4] 1173. 1] 1174. 3] 1175. 2] 1176. 1] 1177. 1] 1178. 3] 1179. 4] 1180. 2] 1181. 1] 1182. 1] 1183. 4] 1184. 1] 1185. 2] 1186. 3] 1187. 1] 1188. 1]
பொது ஆங்கிலம்
குரூப் IV தேர்வில் பொது ஆங்கிலத்தை மொழிப் பாடமாக தேர்வு செய்துள்ளவர்கள், அதிக மதிப்பெண்களை பெற ஆங்கிலப் பாடத்துக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். 10-ம் வகுப்புக்கான தரத்துடன் நடத்தப்படும் பொது ஆங்கிலம் பகுதியில் இலக்கணம், இலக்கியம், இலக்கியவாதிகள் மற்றும் அவர்களது படைப்புகள் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
இலக்கணம் தொடர்பான கேள்விகளில், தேர்வர்களின் நடைமுறை இலக்கண அறிவு பரிசோதிக்கப்படுகிறது. இதில் tenses, voice and degree of Comparison and Transformation of sentences ஆகிய பகுதிக்கு முக்கியத்துவம் அளித்து படிக்க வேண்டும். சொல்வளத்தை அடிப்படையாகக் கொண்ட synonyms, antonyms, affixes, homophones, blending and compound words உள்ளிட்ட கேள்விகளை தவறவிடக்கூடாது.
இலக்கியப் பகுதியில், ஆங்கிலத்தில் புகழ்பெற்ற உரைகள், புகழ் பெற்ற இலக்கியங்களில் இருந்து கேள்விகள் வரும். புகழ் பெற்ற இலக்கியங்களின் வாசகங்களை கொண்டு சில comprehension கேள்விகளும் கேட்கப்படுகின்றன.
இலக்கியவாதிகள் மற்றும் அவர்களது படைப்புகள் பகுதியில் பெரும்பாலும் நினைவாற்றலை சோதிக்கும் கேள்விகள் கேட்கப்படும். Rabindranath Tagore, Walt Whitman, Words Worth மற்றும் Shakesphere போன்ற புகழ் பெற்ற கவிஞர்களின் படைப்புகளில் இருந்து கேட்கப்படும்.
எனவே, இத்தகைய படைப்பாளிகளின் வாழ்க்கை வரலாற்றை தேர்வர்கள் அறிந்திருக்க வேண்டும். புகழ்பெற்ற இலக்கியவாதிகளின் வாழ்க்கைக் குறிப்புகளைத் திரட்டி மனப்பாடம் செய்துகொள்வது நலம்பயக்கும். ஸ்டாலின் ஈவா ஸ்டாலின் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிலையம், மேற்கு தாம்பரம், சென்னை-45.

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 37

பொதுத் தமிழ்
1129. அரண்மனையைச் சேர்ந்த நாடக அரங்கினை எவ்வாறு அழைக்கலாம்?
1130. மண்டல புருடர் இயற்றிய ஸ்ரீபுராணம் என்பது
1131. சங்கரதாஸ் சுவாமிகள் எம்மாவட்டத்தைச் சார்ந்தவர்?
1132. அத்துவானம் என்பது
1133. வாக்கியத்தில் ஒரு எழுவாய் ஒரு பயனிலை பெற்று வந்தால் அது
1134. பட்டினப்பாலையில் பாட்டுடைத் தலைவன்
1135. மறக்குடி மகளிரின் மறப்பண்பைப் பாராட்டுவதென்பது
1136. தொல்காப்பியத்துக்கு பாயிரம் எழுதியவர் யார்?
1137. அகப்பொருள் விளக்கம் நூலை இயற்றியவர் யார்?
1138. மெய்ப்பாடுகளின் வரிசையில் நான்காவது இடம் பெறுவது
1139. வினையே ஆடவர்க்கு உயிரே இடம் பெற்றுள்ள இலக்கியம்?
1140. திருமணத்துக்கு முந்தைய காதல் வாழ்க்கை
1141. உள்ளுறை குறித்து தொல்காப்பியத்தில் எந்த இயல் விளக்குகிறது?
1142. ஐங்குறுநூறு பாடல்களின் பாவகை
1143. பெரியபுராணத்தின் ஆசிரியர் யார்?
1144. பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்கும் குமரி என்றழைக்கப்படும் மூலிகை எது?
1145. மருந்துப் பொருட்கள் பற்றி அதிகமாகக் கூறப்பட்ட நூல்கள்
1146. தில்லையாடி வள்ளியம்மை கலந்து கொண்ட போராட்டம்
1147. ஆதரவற்றவர்களுக்காக அவ்வை இல்லத்தை ஆரம்பித்தவர் யார்?
1148. யவனர்கள் மரக்கலங்களில் பொன்னை எடுத்து வந்து அதற்கீடாக மிளகை பெற்று சென்றது குறித்து கூறும் நூல் எது?
1149. எகிப்து நாட்டுடன் நடந்த வாணிபத்தில் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள்
1150. மேடைப் பேச்சில் மக்களை ஈர்த்தவர்
1151. அறிவியல் தொழில்நுட்பங்களை தனது சிறுகதையில் புகுத்தியவர்
1152. தன் கல்லறையில் ‘தமிழ் மாணவன்’ என்று குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டவர் யார்?
1153. திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
1154. வீரமாமுனிவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
1155. சிறுகதையினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் யார்?
1156. தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
1157. நூறில் ஒரு பங்குடைய அணுவின் பெயராகக் கம்பன் கூறுவது?
1158. தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார்?
1159. கடல் பயணத்தை முந்நீர் வழக்க மெனக் குறிப்பிடும் நூல் எது?
1160. ஆழ்வார்க்குறிச்சி, மொடக்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி போன்ற ஊர்களில் வாழும் மக்கள் யாவர்?
1161. சுகுண விலாச சபா என்ற நாடக சபையைத் தோற்றுவித்தவர் யார்?
1162. ஏழைகளின் பசியைப் போக்க வள்ளலார் நிறுவிய சத்திய தருமசாலை எங்குள்ளது?
1163. சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம் எது?
1164. பெருவெடிப்புக் கொள்கையின் படி இப்பேரண்டம் விரிந்து நிற்பதைக் கூறும் தமிழ்நூல்
1165. பாரதியார் எந்தப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்?
1166. தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடியவர் யார்?
விடைகள்
1129. நாயகப்பத்தி 1130. மணிப்பிரவாள நடை 1131. திருநெல்வேலி 1132. ஆள் இல்லாத பகுதி 1133. தனிவாக்கியம் 1134. கரிகாலன் 1135. மூதில் முல்லை 1136. பனம்பாரனர் 1137. நாற்கவிராசநம்பி 1138. மருட்கை 1139. குறுந்தொகை 1140. களவியல் 1141. பொருளியல் 1142. அகவற்பா 1143. சேக்கிழார் 1144. சோற்றுக்கற்றாழை 1145. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் 1146. தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர் அறப்போராட்டம் 1147. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1148. அகநானூறு 1149. மயில்தோகை மற்றும் அகில் 1150. பேரறிஞர் அண்ணா 1151. சுஜாதா 1152. ஜி.யு.போப் 1153. ஜி.யு.போப் 1154. இத்தாலி 1155. வ.வே.சு. ஐயர் 1156. பம்மல் சம்பந்த முதலியார் 1157. கோண் 1158. இராமாமிர்தம் அம்மையார் 1159. தொல்காப்பியம் 1160. புலம் பெயர்ந்த குறிஞ்சி நில மக்கள் 1161. பம்மல் சம்பந்த முதலியார் 1162. வடலூர் 1163. அபிமன்யு சுந்தரி 1164. திருவாசகம் 1165. சுதேசமித்ரன் 1166. நாமக்கல் கவிஞர்
திருத்தம்: (நவ. 30-ம் தேதி வெளியான (வினா எண்: 1018) ‘இனியவை நாற்பது நூலின் ஆசிரியர்’ என்ற கேள்விக்கான பதில் பூதஞ்சேந்தனார் என்று இருந்திருக்க வேண்டும்.)