Sunday, July 14, 2013

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் 1


*  தொல்காப்பியம் அமைந்துள்ள "பா" வகை -  கலிப்பா

*  
ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார்

*  
சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார்

*  
தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் - செயப்படுபொருள் - எழுவாய் - பயனிலை

*  
யசோதர காவியத்தின் ஆசிரியர் - வெண்ணாவலுடையார்


*  
உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாட்டை விளக்குவது - மெய்ப்பாட்டியல்

* "
இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்" எதனைக் கூறுவர் - சங்க இலக்கியம்.

*  99
வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் - மலைபடும்கடாம்

*  
பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை -  11

*  "
முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்" என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி

*  
வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் - நாலடியார்

*  
உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் - திருக்குறள்

*  
திருக்குறளில் தனமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி - அறத்துப்பால்

*  
காலந்தோறும் தமிழ் சங்க காலத் தமிழ், பல்லவர் காலத் தமிழ் என வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment