Sunday, July 14, 2013

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் 13


அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்
*   
தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை - திரு.வி,.
*  
தமிழ்த் தாத்தா - .வே.சாமிநாத ஐயர்
*  
வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி - ஆண்டாள்
*  
நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
*  
ரசிகமணி  -  டி.கே.சி
*  
தத்துவ போதகர்   -   இராபார்ட் - டி - நொபிலி
*  
தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் - அநுத்தமா
*  
தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லிசுஜாதா
*  
தென்னாட்டு தாகூர் - .கி.வேங்கடரமணி
*  
மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்
*  
இசைக்குயில் - எம்.எஸ்.சுப்புலட்சுமி
*  
வேதரத்தினம் பிள்ளைசர்தார்
*  
கரந்தைக் கவிஞர் - வேங்கடாஜலம் பிள்ளை
*  
தசாவதானிசெய்குத் தம்பியார்
*  
செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் - ..சி
*  
மே தினம் கண்டவர்சிங்கார வேலனார்
*  
பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் - .வே.ராமசாமி
*  
தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர்  -  அறிஞர் அண்ணா
*  
தமிழ்நாட்டின் மாப்பஸான்புதுமைப்பித்தன்
*  
தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் - வாணிதாசன்
*  
உவமைக் கவிஞர் -   சுரதா
*  
கவிக்கோ -    அப்துல் ரகுமான்
*  
உரையாசிரியர் -    இளம் பூரணார்
*  
கவிமணி -     தேசிய விநாயகம்பிள்ளை
*  
குழந்தைக் கவிஞர் -    அழ.வள்ளிப்பா
*  
தொண்டர் சீர் பரவுவார் -    சேக்கிழார்
*  
குறிஞ்சி மோமான் -    கபிலர்
*  
கவிச்சக்கரவர்த்தி -    கம்பன்
*  
ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் -    திருநாவுக்கரசு
*  
ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு  -    ஞான சம்பந்தர்
*  
முத்தமிழ் காவலர்  - கி..பெ.விஸ்வநாதம்
*  
திருக்குறளார்  -   வி.முனிசாமி
*  
இராமலிங்கனார் -     ஆட்சித் தமிழ் காவலர்
*   20
ஆம் நூற்றாண்டின் ஒளவையார் -     பண்டித அசலாம்பிகை
*  
பேயார்   -    காரைக்கால் அம்மையார்
*  
பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் -   பாரதியார்
*  
சிந்துக்குத் தந்தை -   அண்ணாமலை செட்டியார்.
*  
மூதறிஞர்இராஜாஜி
*  
சொல்லின் செல்வர்இரா. பி. சேதுப்பிள்ளை
*  
காந்தியக் கவிஞர்நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
*  
கிறித்துவக் கம்பர் - எச்.. கிருஷ்ணப் பிள்ளை
*  
மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
*  
சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்
*  
சிறுகதை தந்தை - .வே.சு.ஐயர்
*  
புதுக்கவிதை தந்தை - பாரதியார்
*  
சோமசுந்தர பாரதியார் - நாவலர்
*  
ரசிகமணி பண்டிதமணி - மு.கதிரேசஞ் செட்டியார்

No comments:

Post a Comment