Sunday, July 14, 2013

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் 7



*  குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் - ஒட்டக்கூத்தர்

*  
பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.

*  
திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் - சமண சமயம்

*  
சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் -  திருத்தக்கதேவர்

*  
அறிவு அற்றம் காக்கும் கருவி - முப்பால்

*  
செல்வம் சகடக் கால்போல் வரும் - நாலடியார்

*  
சிறு மாலை கொல்லுனர் போல வரும் - ஐந்திணை எழுபது

*  
காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை - நான்மணிக்கடிகை

*  
ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் - இன்னா நாற்பது

*  
இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே - இனியவை நாற்பது

*  
புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை - நாலடியார்

*  
அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து - முப்பால்

*  
முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்

*  
மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் - கைந்நிலை

*  
தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா

No comments:

Post a Comment