Monday, October 21, 2013

பொது அறிவு தகவல்கள்

1. எவரெஸ்ட் சிகரத்தின் பழைய பெயர் சோமோலெங்மா.
1863 முதல் எவரெஸ்ட் என்ற பெயர் வந்தது.
2. பிரபஞ்சம் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்
தோன்றியது.
3. சூரியன் 5 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்குமுன்
தோன்றியது.
4. இந்தியாவில் 7092 இரயில் நிலையங்கள் உள்ளன.
5. இந்தியாவிலேயே கல்கத்தாவில்மட்டும் சுரங்க ரயில்
இயக்கப் படுகிறது.
6. சென்னை நகரின் பரப்பளவு 231 ச.கி.மீ.
7.ஆசியாக் கண்டத்தின் மிகப்பழமையான
பத்திரிக்கை மும்பை சமாச்சார்.
8. இந்தியாவில் முதல் நினைவு நாணயம்
நேருஜிக்கு 1964ல் வெளியிடப்பட்டது.
9.டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை இளவயதில்
எடுத்தவர் டெண்டுல்கர்.
10. ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற கதாப்பாத்திரம் தோன்றி121
ஆண்டுகள் ஆகின்றன.
11. 155 மில்லிமீட்டர் நீளமுள்ள அதி நவீன
பீரங்கியை இந்தியா தயாரித்துள்ளது.
இதன் பெயர் பீம் இடம் சென்னை ஆண்டு 1996.
12. உலகின் முதல் கருத்தடை மாத்திரையின் பெயர்
ஈனோவிட்.
13. உலகிலேயே மிக அதிகமாக சைக்கிள் ஓட்டுபவர்கள்
சீனர்கள்.
14. உலகிலேயே மிகச்சிறிய குரங்கு இனத்தின் பெயர்
‘அலொசிபஸ்டிரிகொடிஸ்’
எண்பது கிராம் எடையுள்ள இந்த குரங்கினம் மடகாஸ்கர்
பகுதியில் காணப்படுகிறது.
15.உலகில் மின்னல் தாக்கி அதிகம் இறக்கும் மக்கள்
அமெரிக்கர்கள்.
16. இறக்கையில்லாத பூச்சிகளுக்கு ஆப்டாஸ் பூச்சிகள்
என்று பெயர்.
17. தமிழ் தேசிய மொழியாக உள்ள நாடுகள் இலங்கை,
மலேசியா, சிங்கப்பூர்.
18. உலகின் பெரிய கடல் ஏரி காஸ்பியன் கடல்.
19. ஐ.நா சபையின் முதல் செயலர் டிபிக்யூலி.
20. இந்து பல்கலைக்கழகத்தை அமைத்தவர் மாண்டவ் சிங்
மாளவியா.

No comments:

Post a Comment