Tuesday, October 30, 2012

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 31

1.முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
2.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
3.சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
4.இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?

5.பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?
6.கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?
7.அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?
8.கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?
9.செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ?
10.மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி
   அளிக்கும் நாடு எது ?

விடை:

1.அன்னை தெரசா, 2.கெப்ளர், 3.ரஷ்யர்கள்,4.1860,
5.ஜனவரி 3, 6.கோமுகம், 7.எருசேலம் நாட்டில்,
8.லிக்னோஸ்,9.இர்வின் லாங்மூர்,10.ஜப்பான்.

No comments:

Post a Comment