Saturday, March 15, 2014

பொது அறிவு சிறப்பு பகுதி - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பகுதி 20

எண் வினா விடை
381.பாலை நிலத்திற்குரிய பெரும்பொழுது?நண்பகல்
382. நரி கத்த, ஆந்தை பாட - மரபு வழுவை நீக்குக? நரி ஊளையிட, ஆந்தை அலற 
383. மருத நில மக்கள் பாடும் சிற்றிலக்கியம்? பள்ளு 
384. திரிவேணி சங்கமம்? சிந்து, கங்கை, சரஸ்வதி 
385. மந்திராலயத்தில் ஜீவசமாதி அடைந்த ஆண்மீகத் தலைவர் யார்? ஸ்ரீராகவேந்திரன் 
386. சிலப்பதிகாரத்தில் கோவலனைக் கொல்லும்படி ஆணையிட்ட மன்னர் யார்? நெடுஞ்செழியன் 
387. சமர் என்றால் என்ன? போர் 

No comments:

Post a Comment